ஆரோக்கிய உணவு
ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா?
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா – ஒரு கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
தேன் – 2 தேக்கரண்டி[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து பரிமாறவும்.
இந்த நெல்லிக்காய் சாறு உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்த சோகையையும் படிப்படியாக சரி செய்யும்.