ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம்...
Category : ஆரோக்கியம்
ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது. ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன்...
உலகில் நோயின்றி வாழ்பவர் எவரும் இல்லை என்று தான் சொல்லும் அளவுக்கு நோய்கள் பெருகி கிடக்கின்றன. இதற்கு காரணம் நாம் அன்றாடம் செய்யும் சிறு சிறு தவறுகளே ஆகும். சிறுநீர் மற்றும் மலம் என்பது...
பொதுவாக சிலருக்கு பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும் இதனை வயிற்று ஏரிச்சல் என்று சொல்லப்படுகின்றது. வயிற்றில் உள்ள அமிலத் தன்மை காரணமாக இந்த மாதிரியான...
நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும். நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து...
நாம் சிறுவயதிலிருந்தே கொழுப்பு உணவுகளை விரும்பி உண்ணுவதனால் ஐம்பது அறுபதில் வரவேண்டிய இருதய நோய்கள் முப்பது வயதிலே வந்து விடுகிறது. அது மட்டுமின்றி உடலில் கொழுப்புக்கள் சேருவதனால் இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில்...
மருத்துவத்துறை எவ்வளவு முன்னேறினாலும் கை வைத்தியத்துக்கு ஈடாகாது. மூலிகை பொருள்களை உணவாக்கி உணவையே மருந்தாக்கி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பது போலவே இருமலுக்கு உகந்த மருந்து சித்திரத்தை. சித்தரத்தை, பேரரத்தை...
சூப்பர் டிப்ஸ்! தினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க… இந்த நோய் உடனே தீரும்…
துளசி இலையை ஆங்கிலத்தில் “ஹோலி பேசில்” என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு. இதனை “மூலிகைகளின் ராணி” என்று...
பலவிதமான நோய்களுக்கும் மருந்தாகும் ஓர் ஒப்பற்ற மூலிகை மூக்கிரட்டை. மூக்கிரட்டை கீரையை தனியாகவும் மற்ற கீரைகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். நன்மைகள்: 1) மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி...
உங்களுக்கு தெரியுமா இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்… 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது…
நமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள். விட்டமின் கே எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது.,...
இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் இதயத் தசைகளில் ஏற்படும் ஒருவித விலயே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது. மேலும் மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே நாம் அனைவரும் இதயத்தில் ஏதோ...
கோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட...
புழுக்கள் நமது உடலுக்குள் உணவு, தண்ணீரின் வழியாக தான் உடலை அடைகிறது. குடல்புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, சாட்டை புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. இது...
சமீபத்திய ஆய்வில் கர்ப்பத்திற்கு முன்பு எடை அதிகமாக இருந்த தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகும் எடை அதிகரிக்கவே செய்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 20% சதவீதம் தாய்மார்கள் குறைந்தது இரண்டு கிலோ முதல் 4.5 கிலோ...
சூப்பர் டிப்ஸ்! ஆண்மை குறைவை போக்க, அத்திப்பழத்தை இந்த எண்ணெய்யில் ஊற வைத்த சாப்பிடுங்கள்..!
ஒவ்வொரு உணவும் நமது உடலில் இருக்க கூடிய அல்லது வரக்கூடிய நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை தான். நாம் அவற்றை எடுத்து கொள்ளும் தன்மையை பொருத்தே இந்த உணவுகளின் ஆற்றல் பல மடங்காக கூடுகிறது....