இன்றுள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் சரியான வயதை விட முன் வயதிலேயே தங்களின் பருவத்தை அடைகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மாதவிடாய் விலக்கும் சுமார் 40 வயதுகளிலேயே ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க சில...
Category : ஆரோக்கியம்
அறிவியல், தொழில்நுட்பங்களில் பரிணாம வளர்ச்சி இருப்பது போல், நிம்மதி இழக்கச் செய்யும் நோய்களும் வீரியம் பெற்றுக்கொண்டே வருகிறது. DERCUM என்ற வியாதியை சாமானிய உலகம் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியால் ஏற்படும்...
குப்பைமேனி இலை நோயை ஆற்றுவதும், வராது தடுப்பதும் இந்த மூலிகைக் குலத்துக்கு பிறவிக்குணமான ஒன்று. சித்த மருத்துவ இலக்கியத்தில் `அரிமஞ்சரி’ என்றும், நாட்டார் வழக்காற்றியலில் ‘பூனைவணங்கி’ என்றும் பேசப்படும் இந்த மூலிகை, வரப்பு ஓர...
சர்க்கரை நோய் தூரமா ஓடியே போயிடும்!இந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க…!
தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல்...
எலுமிச்சை ஜூஸ் தற்போது நிறைய எடுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள். சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தொடர்ந்து...
அடி இறக்கம் என்றாலே பெண்கள் அச்சப்படுவார்கள். ஆம், அடி இறக்கம் என்பது கர்ப்பப்பை தளர்வு ஆகும். இந்தப் பிரச்னை பெண்களுக்கு ஏற்படும்போது, எப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். சாதாரண இடுப்புவலி போல இருக்கும்....
குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
வயிற்றில் குழந்தை இருக்கும்போது தாய்க்கும் குழந்தைக்கும் என்று இரண்டு சாப்பாடு உண்ண வேண்டும் என்று கர்ப்பிணியை ஆளாளுக்கு பாடாய்படுத்தி நிறைய சாப்பிட வைப்பார்கள். மேலும் கர்ப்பம் அடையும்போது குண்டாக ஆனால்தான் குழந்தையும் குண்டாக இருக்கும்...
பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும். இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர்...
தினமும் ஒருமுறை பிரஷ் ஜூஸ் என நெடுநாள் குடித்து வந்தால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வெயில் தாக்கம், உடல் நலம் ஆரோக்கியம் என...
தேவையான பொருட்கள்: இறால் – அரை கிலோ மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி சோள மாவு – 1/4...
இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு...
பெருங்குடல் (Large intestine) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களின் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும். இது சீரண மண்டலத்தின் கடைசி பகுதி பெருங்குடல் ஆகும். திடக்கழிவுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து தண்ணீரையும்...
நீர் போதிய அளவில் குடிக்காவிட்டால்,கிட்னி கிருமிகளை முழுவதும் வெளியேற்றாது. இதனால் கிருமிகள் அதன் பாதைகளிலேயே தங்கிவிடும்.சிறுநீர்ப்பாதையில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருகி அதனால் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றுகளால் இரத்தத்தில் சிறுநீர், அதிக காய்ச்சல்,...
இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்ளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் மற்றும்...
சப்போட்டா பழம் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டது. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். * கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்கள் தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிட வேண்டும். சப்போட்டா...