மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?

சமீபத்திய ஆய்வில் கர்ப்பத்திற்கு முன்பு எடை அதிகமாக இருந்த தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகும் எடை அதிகரிக்கவே செய்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 20% சதவீதம் தாய்மார்கள் குறைந்தது இரண்டு கிலோ முதல் 4.5 கிலோ வரை எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். இதற்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாகும்.

# கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள்:

* கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாவதால், வயிற்றுப் பகுதி சருமத்தில் கோடுகள் ஏற்படும்.

முகம், கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் கரும்புள்ளிகள் உருவாகும்.

* வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும்.

* கர்ப்ப காலத்தில் அனைத்து உறுப்புகளுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்கும்.

* மார்பகங்கள் பெரிதாகும். கர்ப்பப்பை விரிவடையும்.

# உடல் எடை அதிகரிக்க காரணங்கள்:

* தாய்மார்கள் பால் ஊட்டுவதால் இயல்பை விட அதிக அளவு உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கலாம்.

* பலசமயம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும், அதிக அளவு கலோரிகள் தொடர்ந்து உட்கொள்வதாலும், அதிக உடல் பருமன் ஏற்படலாம்.

* பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு கூடுதல் பொறுப்புகளினால் ஹார்மோன்களால் உடல் எடை அதிகரிக்கிறது.

* முழு நேர ஓய்வில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

* உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

Related posts

தன்ணுணர்வு நோய் என்றால் என்ன? குழந்தைகளுக்கு அறிகுறிகள் என்ன?

nathan

நரம்புகள் பலம் பெற

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்களும்… விளைவுகளும்…

nathan

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

nathan

அவசியம் படிக்க..இம்யூனிட்டி ஹெல்த்தி வழிகாட்டி

nathan

வயிற்றுகோளாறை சரிசெய்யும் சுக்குமல்லி பானம்

nathan

எச்சரிக்கை காலை எழுந்தவுடன் இதை மட்டும் பண்ணீடாதீங்க!

nathan

சமூகத்தில் பெண்கள் மீதான கண்ணோட்டம்

nathan

கரப்பான் என்றால் பயமா?

nathan