இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணியாக உணவு காரணப்படுகின்றது. ஆரோக்கியமான உணவுகளினால் இதயத்தை பாதுகாக்க முடியும் என்று ஆய்வின் மூலம்...
பழங்காலத்தில், வீட்டில் யாரேனும் காணாமல் போனாலோ அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறிய விரும்பினாலோ வெற்றிலையில் மை பூசப்பட்டதுகண்டிபிடித்துவிடுவார்கள். எனவே அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பார்ப்போம். ஜோதி ஒளிமரத்தின் வேர்,...
அனைவரின் வாழ்விலுமே காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எல்லாருக்குமே வாழ்க்கையில் காதல் என்பது திருப்பு முனையாக இருக்கும். ஒருவரின் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்துவதில் காதல் என்பது முக்கியபங்கு வகிக்கிறது. அந்த...
நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது. நீங்கள் இதை செய்தால்..! 1. ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள். 2. பிறகு 250 மில்லி சுத்தமான...
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம். தேவையான பொருட்கள்: பச்சை வால்நட்ஸ் – 40 தேன் –...
மாதுளம்பழத்தைப் போலவே, அதன் தோலும் அதிகப் பலன் கொண்டது. பெரும்பாலும் இதைச் சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ,...
கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்....
அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை என தினம் மூலிகையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மகளிருக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை மருத்துவ உணவுகள் குறித்து பார்க்கலாம்.இரும்பு,...
தினமும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதனை எளிதில் குணமாக்கலாம். மேலும் இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை பதப்படுத்துதல், சேகரித்து வைத்தல் போன்ற பலவிதமான தயாரிப்பு...
தொப்பை இருப்பவர்களில் கீழ் வயிறு பெரிதாக இருப்பவர்களுக்கு அதிகமாக சர்க்கரை நோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடல் எடை குறைப்பதில் இன்று நவீனத்துவம் பெற்று உடலை செதுக்கும் அளவிற்கு...
கைரேகை ஒருவரது நிதி நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக சொல்லும். ஒரு சிலருக்கு எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், சம்பாதிக்கும் பணத்திற்கு அதிகமாக செலவுகளை செய்பவர். அவர்களது நிதி நிலைமை எப்போதும் சிறப்பாக...
குழந்தைகள் பிறந்த பின், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம் காது குத்துதல். குழந்தைகளுக்கு காது குத்துவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பழக்கம் நமக்கு முன்னோர்கள்...