வீட்டுக்குறிப்புக்கள்

அடேங்கப்பா!வெற்றிலையில் மை வைத்து தொலைவில் நடப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

பழங்காலத்தில், வீட்டில் யாரேனும் காணாமல் போனாலோ அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறிய விரும்பினாலோ வெற்றிலையில் மை பூசப்பட்டதுகண்டிபிடித்துவிடுவார்கள். எனவே அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பார்ப்போம்.

ஜோதி ஒளிமரத்தின் வேர், பிசின், குங்குமப்பூ, பூ, புனுகு, பச்சை கற்பூரம் கஸ்தூரி இவை அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஜோதி பட்டை தைலம் சேர்த்து மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

மட்பாண்டங்களில், ஒளியின் மரத்தின் வேர்களை கருமையாக்க சூடுபடுத்தப்பட்டு, பட்டைகளும் உலர்த்தப்பட்டு அதனுடன் குழித்தைலம் சேர்த்து அப்படியே வைத்து விட வேண்டும். சிறிது நாள்கள் கழித்து கருப்பு நிற மையாக இருக்கும்.

மை எடுத்து அஞ்சனா தேவியின் மந்திரத்தை 1008 முறை ஜபித்தால் அது நடப்பதை தூரத்திலிருந்து பார்க்கலாம் என்கின்றனர் சித்தர்கள்.

iuyh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button