36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
வீட்டுக்குறிப்புக்கள்

அடேங்கப்பா!வெற்றிலையில் மை வைத்து தொலைவில் நடப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

பழங்காலத்தில், வீட்டில் யாரேனும் காணாமல் போனாலோ அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறிய விரும்பினாலோ வெற்றிலையில் மை பூசப்பட்டதுகண்டிபிடித்துவிடுவார்கள். எனவே அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பார்ப்போம்.

ஜோதி ஒளிமரத்தின் வேர், பிசின், குங்குமப்பூ, பூ, புனுகு, பச்சை கற்பூரம் கஸ்தூரி இவை அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஜோதி பட்டை தைலம் சேர்த்து மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

மட்பாண்டங்களில், ஒளியின் மரத்தின் வேர்களை கருமையாக்க சூடுபடுத்தப்பட்டு, பட்டைகளும் உலர்த்தப்பட்டு அதனுடன் குழித்தைலம் சேர்த்து அப்படியே வைத்து விட வேண்டும். சிறிது நாள்கள் கழித்து கருப்பு நிற மையாக இருக்கும்.

மை எடுத்து அஞ்சனா தேவியின் மந்திரத்தை 1008 முறை ஜபித்தால் அது நடப்பதை தூரத்திலிருந்து பார்க்கலாம் என்கின்றனர் சித்தர்கள்.

Related posts

இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

nathan

சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! 2 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்!

nathan

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika

வீட்டுக் குறிப்புகள் சில பயனுள்ள குறிப்புகள்……

nathan

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

nathan

குடும்ப தலைவிகளுக்கு சிறந்த ஆலோசனைகள்!…

sangika

உங்க குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க சில முக்கிய விஷயங்கள்!

nathan