பொதுவாக சில பெண்களுக்கு தொடை பெருத்து அசிங்கமாக காணப்படுவதுண்டு. குறிப்பாக பலருக்கும் முறையற்ற உணவுமுறை, வேலை முறையின் காரணமாக இளம் வயதிலேயே தொடைப் பெருத்து காணப்படுகின்றது. அந்தவகையில் தொடையை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம்மிற்கு தான்...
Category : ஆரோக்கியம்
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இக்காலத்தில்...
உங்களுக்கு தெரியுமா இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கையில் பணம் நிற்காதாம்…
ஜோதிட சாஸ்திரத்தின்படி, உடம்பு சரியில்லாமல் போகும் என்பதற்கான அறிகுறிகளைப் போலவே, பணம் உங்களிடம் தங்காது என்பதற்கும் சில அறிகுறிகள் உள்ளன. பணம் நிலைக்காது என்று ஜோதிடம் கூறும் அறிகுறிகள் உங்கள் வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய்...
தேவையான பொருட்கள்: உருளை கிழங்கு – 4 பச்சை மிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 3 தக்காளி – 1 மஞ்சள் தூள், மிளகாய் தூள் – தே. அளவு மல்லி...
இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை. இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும்...
கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணத்திற்குப் பின் ஆணும் பெண்ணும் பகிர்ந்துகொள்ளும் முதல் பகிர்வு பாலும் வாழைப்பழமும்தான். அதேபோல் இன்றளவும் பாலும் பழமும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமளிக்கக் கூடியது என்றுதான் பழக்கப்படுத்தப்பட்டது. ஜூஸ் கடைகளிலும் பனானா ஷேக்,...
உலக முழுவதும் கொரானா வைரஸ் மக்களிடம் பயத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளை இந்நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து...
உங்களுக்கு தெரியுமா இந்த மோசமான உணவுப் பொருளை தயிருடன் சேர்த்து அதிகமாக சாப்பிட்டால் கொடிய விளைவை சந்திக்க நேரிடும்!
தயிர் யாருக்குத்தான் பிடிக்காது. தயிர் என்பது இயற்கை நமக்குக் கொடுத்த அரிய மருந்து. பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நமக்குத் தெரியும். அத்தகைய பாலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தயிரானது, சாப்பிடுகிறவரை மிக எளிதில் ஜீரணமாக்கும்....
சூப்பர் டிப்ஸ்! காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இந்த தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நல்ல தீர்வைத் தரும். *மேலும் தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வருவதால் பல்வேறு...
2030 ஆம் ஆண்டில் இறப்பை ஏற்படுத்தும் நோயில் நீரிழிவு நோய் ஏழாவது இடத்தை பிடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெருகி வரும் டயாபெட்டீஸ் நோயை நம்மாலால் கட்டுக்குள்...
பத்தாம் மாதம் தொடங்கிய உடனேயே கர்ப்பிணிப் பெண் தன் உடல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பல நுணுக்கமான விஷயங்களும் அறிகுறிகளும் பிரசவம் சீக்கிரம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்திய வண்ணம் இருக்கும்....
பல கலாசாரங்களில் சிறுவர்கள் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், சிறுமிகள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவே பரவலாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து பல சுகாதார அதிகாரிகள்...
தெரிந்துகொள்வோமா? கருட புராணத்தின் படி உங்க மரணம் எப்படி இருக்கும் தெரியுமா….?
மரணம் என்பது வாழ்க்கையின் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும். இந்த உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மாறாமல் இருப்பது மரணம்தான். மரணம் எப்பொழுது வரும் என்று யாராலும் கூறமுடியாது என்று கூறுவார்கள்....
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். தாமிரம்...
தெரிந்துகொள்வோமா? மாதவிலக்கு பின் எப்போது பெண் கர்ப்பமடையும் வாய்ப்பை அதிகம் பெறுகிறாள்?
பெரும்பாலான பெண்களுக்கு ஓவுலேஷன், பீரியட்ஸ் ஏற்பட்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே ஏற்படுகின்றது. அதனால் இந்த காலகட்டத்தில் பாதுகாப்பற்ற தாம்பத்தியம் அவர்கள் கருவுறும் வாய்ப்பை அதிகமாக்கி விடக்கூடும். ஒரு பெண் கர்ப்பமாவதை தவிர்த்து, பாதுகாப்பாக செக்ஸ்...