பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் குழந்தைகள் முன் எப்போதையும் விட குழப்பமாகவும், அமைதியின்மையாகவும் இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் அவர்கள், இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது பெற்றோர்களுக்குப் புதிதாக இருக்கலாம்....
ட்டில் நாம் சாதாரணமாக நினைத்து கொண்டு பயன்படுத்தும் பல எண்ணெய்களில் பயங்கரமான ஆபத்துகள் உள்ளது என மருத்துவர்கள் சொல்கின்றனர். அதில் எந்தெந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்....
சிலசமயம் கனவுகள் என்பது வெறும் கனவுகளாக மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது அவை நம் வாழ்க்கையோடு தொடர்புடைய சில செய்திகளை நமக்கு கூறுகிறது. பெரும்பாலான கனவுகள் நமக்கு விடிந்தவுடன் நினைவில்...
சில பேருக்கு பிரசவம் என்பது சுகப் பிரசவ மாகவும், சில பேருக்கு சிசேரியன் அதாவது அறுவை சிகிச்சை முறையிலும் செய்யப்படுகிறது. சிசேரியனுக்கு பிறகு சுகப் பிரசவம் சாத்தியமா? சிசேரியனுக்கு பிறகு மற்றொரு குழந்தை...
உங்கள் குழந்தைகளின் சிறு வயதில் நன்றாக ஓடிக் கொண்டிருக்க, திடீரென அவர்கள் உட்காரவோ அல்லது விழவோ செய்வார்கள். குழந்தை பிறந்து (ஒரு வருடத்திற்குப் பிறகு) பதிமூன்று மாதங்கள் கழித்து நடக்கக் கற்றுக் கொள்கின்றனர். அப்படி...
ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு திருமண முறையை பின்பற்றி வருகிறார்கள். இதிலும், ஒவ்வொரு மதத்திலும் திருமண சடங்குகள் வேறுபடுகின்றன. இந்துகளில் திருமணத்தில் முக்கியமானது தாலி. கிறிஸ்டின்களின் முறைபடி, மோதிரம் மாற்றிக்கொள்ளப்படும். பொதுவாக நிச்சயத்தார்த்தில் மணப்பெண்ணும், மணபையனும்...
உங்கள் கைகள் அல்லது கால்கள் முழுவதும் கூச்சத்துடன் காலையில் எழுந்திருக்கிறீர்களா அல்லது உட்கார்ந்திருக்கிறீர்களா அல்லது நீண்ட நேரம் நிற்கிறீர்களா? கைகளிலும் கால்களிலும் கூச்சப்படுவது ஒரு தீவிரமான பிரச்சினையாக இல்லாவிட்டாலும், உங்கள் நகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம்...
சமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது....
நாளுக்கு நாள் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் பல நாடுகளில் ஊடரங்கு பிறப்பித்துள்ளது. குறிப்பாக...
ஸ்கூல் படிக்கும் போது அடிக்கடி பின்னாடி இருக்கிற பெஞ்சுல இடுச்சுக்குவோம். அப்படியே வலி ஜிவ்வுனு இருக்கும். ‘நமக்கு மட்டும் தான் இந்த அனுபவமா’னு நினைக்கும் போது க்ளாஸ்ல இருக்கிற பாதி பேருக்கு இது பழக்கப்பட்டு...
வீட்டில் மீதமான சாதத்தை வைத்து இரண்டே நிமிடத்தில் பஞ்சு போல, எப்படி இட்லி மாவு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.....
இன்றைய உலகில் ஒருவரின் குணங்களை கணிப்பது தான் பெரும்பாடாக உள்ளது. என்ன தான் ஒருவர் நம்மிடம் நன்றாக பேசினாலும் உண்மையிலே அவர் நன்றாக பேசினாரா? என்னும் சந்தேகம் சிலருக்கு எழுவதுண்டு. சிலர் அலுவலகத்தில் ஒரு...