34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

இதோ உங்களுக்காக..!! பழைய சாதத்தை வீணாக்காமல்.. இரண்டே நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம்.. எப்படி தெரியுமா?

வீட்டில் மீதமான சாதத்தை வைத்து இரண்டே நிமிடத்தில் பஞ்சு போல, எப்படி இட்லி மாவு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்..

இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

சாதம் ஒரு- 1 கப்

ரவை-1/4 கப்

தயிர்-1/4 கப்

உப்பு-தேவையான அளவு

இவை அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய ஊற்றி விடக்கூடாது. கெட்டியான இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ளுங்கள்.

அரைத்த அந்த மாவை பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு, அதன் பின்பு எப்பவும் போல், இட்லி சட்டியில், இட்லி ஊற்றி விடலாம். மாவு அரைத்து செய்த இட்லியை விட, இந்த இட்லி மிகவும் சுவையானதாக இருக்கும்.

Related posts

சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்ய…!

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த கொதிப்பினை குறைக்கும் எலுமிச்சை….

nathan

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் தெரிஞ்சிக்கங்க…

nathan

வயதாவதையும் தடுக்கும் சூப்பர் பழம்!!

nathan

அழகு.. இளமை.. ஆனந்தம்.. கிரீன் டீ தேயிலை..தெரிஞ்சிக்கங்க…

nathan

ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

nathan

ஓமம் பயன்படுத்தும் முறை

nathan

ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். ஏன் அப்படி நடக்கிறது, அதை எவ்வாறு தவிர்ப்பது

nathan