கஸ்தூரி மஞ்சள் முக அழகிற்கு மட்டுமல்ல, நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்து போராடவும் செய்கிறது. கஸ்தூரி மஞ்சளிலில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவை என்னவென்று பார்ப்போம் கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச்...
Category : ஆரோக்கியம்
மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்களே சிறுநீர் கசிவினால் கவலையா? அதிலிருந்து எப்படி விடுபடலாம்?
பொதுவாக நம்மில் சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும். இதை மருத்துவ ரீதியாக “ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காண்டினன்ஸ்” என்று கூறுவர். இதுபோன்ற பிரச்சினையை சந்திக்கும் பெண்கள் தங்கள் பெற்றோரிடமோ, கணவன்மார்களிடமோ...
தெரிந்துகொள்வோமா? இளநீரில் தேன் கலந்து குடித்தால் என்ன அற்புதம் நடக்கும்ன்னு தெரியுமா?
இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது மட்டுமில்லாமல் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதே போல தேனிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. தயாரிக்கும் முறை ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன்...
இன்றைய நவீன உலகில் உடல் எடையை குறைக்க எவ்வளவே நவீன மருந்துகள், ஊசிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் எந்த பக்கவிளைவும் இல்லாமல் உடல் எடையினை எளிதில் குறைக்க முடியும். அதற்கு நாம் சமையலுக்கு அடிக்கடி...
முடி உதிர்வை தடுக்க எழிய வழிமுறைகள்..!தலைக்கு எண்ணெய்யை ஒரு போதும் இப்படி தேய்காதீர்கள்..
ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த பராமரிப்பு மிக அவசியமான ஒன்றாகிறது. இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இல்லை. அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. ப்ரீ...
இதோ எளிய நிவாரணம்! உங்கள் தாடையில் திடீரென்று முடி வளருகிறதா? அதனை எளிதாக எப்படி நீக்குவது?
முகத்தில் முடிகள் இருந்தாலே அது பெண்களின் அழகைக் கெடுக்கும் ஒன்றாகவும் சற்று எரிச்சலை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் முடிகள் இருக்கின்றன. மற்றும் சிலருக்கு திடீரென தாடைகளில் முடிகள் முளைத்து சங்கடத்தை...
பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்பப்பை வாய் புற்றுநோய் யாருக்கு வரும்ன்னு தெரியுமா?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாய் அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்யாகும். இந்த கர்ப்பப்பை புற்றுநோய் முற்றிய நிலைக்கு வரும் வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமலேயே இருக்குமாம். இந்த...
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிப்பதாக பல நிபுணர்களும் கூறுகின்றனர். எனவே வாய் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்பது...
பெண்களே தெரிஞ்சிக்கங்க… வெங்காய டீ குடிச்சா பிபி எட்டி கூட பாக்காதாம்…! கெட்ட கொழுப்பும் கரைந்து ஓடிடுமாம்?
உலகில் எத்தனையோ வகையான டீ இருப்பது தெரியும். அதில் சற்றும் கேள்விப்படாத ஒரு வகை டீ பற்றி தான் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். அது தான் வெங்காய டீ. ஒரு கப்...
உங்களுக்கு தெரியுமா நாம கொடுக்கிற முத்தத்திற்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?
அன்பை வெளிப்படுத்தும் செயலாக உலகம் முழுவதும் கருதப்படும் ஒரு விஷயம் முத்தமாகும். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான பெட்டி எவரெட் தனது பாடலில் ” உங்கள் காதலர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்று தெரிந்து கொள்ள...
காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய்தான். அதே போல் மிளகாய் என்றால் நமக்கு ஞாபத்திற்கு உடனே வருவது உறைப்பு தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள். ஆனால் காரசாரமாக உண்ணும்...
தெரிஞ்சிக்கங்க…7 நாள் சுடுதண்ணில மஞ்சள் கலந்து குடிங்க.. உடம்பில் என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க
மஞ்சள் மிகவும் பிரபலமான மசாலாப் பொருளாகும். இதற்கு அதில் உள்ள மருத்துவ பண்புகளை முதன்மையான காரணமாக கூறலாம். உதாரணமாக, இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது....
நம்முடைய பிறந்த நாளுக்கான ராசி எப்படி நம் விதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறதோ அதேபோல நாம் பிறந்த மாதம் நம் ஆளுமையின் மீது அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. அதன்படி அறிவு மற்றும் நகைச்சுவை ஜூலை...
உங்களுக்கு தெரியுமா கடுகு எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்வது எப்படி?
வயது முதிர்வு மற்றும் நீடித்த பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக பற்களில் உள்ள எனாமல் பாதிக்கப்படுகிறது. ஆகவே அவற்றிற்கான சிறப்பு பராமரிப்பு தேவைப்படுகிறது. பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள சில அடிப்படை விதிகள் உள்ளன. அதாவது...
உங்களுக்கு தெரியுமா 2 வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாத எலுமிச்சை ஊறுகாய்!.. செய்வது எப்படி?
லுமிச்சை பழத்தை சமையலில் பல விதமாக பயன்படுத்துவோம். ஆனால் அதை ஊறுகாய் செய்து தினமும் ஒரு துளி சாப்பாட்டுடன் சாப்பிட்டாலே ஜீரண சக்தி அதிகரித்து, பசியை தூண்டும். 2 வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும்...