30.4 C
Chennai
Wednesday, May 14, 2025
Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

மகளீர் அணி தலைவி எச்சரிக்கை – ரோஜாவின் அந்த வீடியோவின் ஒரிஜினலையும் வெளியிடுவோம்

nathan

செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan

சந்திர கிரகணம் ; செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

nathan

நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள்

nathan

நடிகை த்ரிஷா நடிக்க வ ருவதற்கு முன்பு எ ப்படி இரு க்கிறார் பாருங்க.. நம்ப முடியலையே…

nathan

காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

nathan

விஜய் மனைவி சங்கீதாவின் முன்னாள் காதலர் இந்த பிரபல நடிகரா..?

nathan

மது வாங்க வந்தவர்களை அடித்து விரட்டிய விஷால்

nathan

நடிகருடன் லிவிங் டூ கெதரா? பிக்பாஸ் டைட்டில் வின்னர் காதல் கதை

nathan