Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

அடேங்கப்பா! கும்கி பட நடிகை லட்சுமி மேனனா இது?

nathan

விவசாயிகள் போராட்டம்… மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு..

nathan

மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் திருமண வாழ்க்கை

nathan

நீலிமா ராணி வேதனை..!அந்த உறுப்பு பெருசா இருக்கு..

nathan

ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் நாகர்கோவில் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப்

nathan

சாந்தனுவின் புதிய DANCE STUDIO-ஐ திறந்துவைத்த சுஹாசினி

nathan

ZOHO தலைமைப் பொறுப்பில் சாதிக்கும் குப்புலஷ்மி!

nathan

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்

nathan

ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ

nathan