30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

ஆடி மாதம் – புதுமண தம்பதிகள் கட்டாயம் பிரிய வேண்டுமா?

nathan

ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்

nathan

காதலியைப் பற்றி மனம் திறந்த பில் கேட்ஸ்!

nathan

காரணம் இதுவா? இரண்டாவது மனைவியை பிரிந்த ப்ரித்விராஜ் ………

nathan

எல்லைமீறிய கிளாமர்.. நடிகை ஷாலினி பாண்டே போட்டோ வைரல்

nathan

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர் :உருக்கமான கோரிக்கை!!

nathan

பிரபல நடிகர் ஆனந்த்ராஜின் மனைவியை பார்த்து இருக்கீங்களா ….

nathan

கொலஸ்ட்ரால் அறிகுறிகள் என்ன ? இவை கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறிகள்

nathan

விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழை

nathan