37.5 C
Chennai
Thursday, Jun 5, 2025
cb39b
ஆரோக்கியம் குறிப்புகள்

தரித்திரம் வரிசை கட்டி வருமாம்! இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க!

இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி கூறப்படும் நிலையில், கருடபுராணத்தில் ஒரு மனிதனின் வறுமையை கொண்டு வரும் சில பழக்கங்களை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கருட புராணத்தின் படி செய்யக்கூடாத தவறுகள்
கருட புராணத்தின் படி, அழுக்கு ஆடைகளை அணிபவர் அன்னை மகாலட்சுமியை கோபப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. அன்னை லட்சுமிக்கு சுத்தம் என்பது மிகவும் பிடிக்கும் மேலும் சுத்தமாக இருக்கும் வீட்டிலேயே வசிக்க விரும்புவாராம்.
பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் மற்றவர்களை மதிக்காமல் உதாசினப்படுத்தினால், அவர்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வதில்லையாம்.
மேலும் உழைக்காமல் சோம்பேரியாக இருப்பவர்களை மகாலட்சுமி விரும்புவதில்லையாம்.
இந்த உணவிற்கு நீங்கள் அடிமையா? புற்றுநோய் வரலாம் ஜாக்கிரதை

அதே போன்று எந்தவொரு வேலையும் செய்யாமல் நேரத்தினை வீணடிப்பவர்கள் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவார்கள். இவர்கள் வாழ்வில் வறுமை வந்துகொண்டே இருக்கும் என்று கருட புராணத்தில் கூறப்படுகின்றது.
தனது தவறை கண்டுகொண்டு திருத்தாமல், மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் நபர்களுக்கு வாழ்வில் ஏழ்மை வந்து சேருமாம்.

Related posts

கனவுல நாய் உங்கள துரத்துதா? அப்ப அதுக்கு இதுதான் அர்த்தமாம்…

nathan

உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள்

nathan

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கி நன்மைகள் நடைபெற ! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நகம் கடிப்பதால் உண்டாகும் நோய்த்தொற்றுகள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா?

nathan

குழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா-தெரிந்துக்கொள்ளுங்கள்.

nathan

எண்ணெய் உணவுகளால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்….!

nathan

தெரிஞ்சிக்கங்க… B- என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா ?

nathan

சுளீர் வெயில்… பெருகும் வியர்வை… என இந்தக் கோடையைச் சமாளிக்க சில பாரம்பரியப் பொருட்கள் நமக்கு உத…

nathan

தெரிஞ்சிக்கங்க…நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம் என்ன?

nathan