31.2 C
Chennai
Thursday, Jun 5, 2025
mom and baby
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகின்றது தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

குழந்தை கருவறையில் இருந்து வெளியே வரும் போது அழத் தொடங்கி விடுகின்றது அது ஏன் என்று தெரியுமா? அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.

ஒவ்வொரு குழந்தையும் தாயின் கருவறையில் இருக்கும் போது அவர்களின் இதயத்துடிப்பை கேட்டக்கொண்டு இருக்கின்றது.

கருவறையில் பத்துமாதமாக கேட்கும் தாயின் இதயத்துடிப்பை இசையாக்கி கருவறையில் தூங்கிக் கொண்டிருக்கும்.

அதனால் கருவறையில் இருந்து வெளிவரும் போது மற்ற சப்தங்களையும் கேட்க தொடங்கிவிடுகின்றது.

அதே சமயம் தாயின் இதயத்துடிப்பு திடீரென கேட்காமல் செல்லவே குழந்தை பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அத்தருணத்தில் குழந்தை தாயின் இதயத்துடிப்பு கேட்கும்படி நெஞ்சோடு அனைத்து வைத்தால், உடனே அழுகையை நிறுத்தி விடுகின்றது.

ஏனெனில் தாயின் இதயத்துடிப்பினை மீண்டும் குழந்தை உணரத் தொடங்கிவிடுகின்றது.

Related posts

நீங்கள் துரித உணவு சாப்பிடுகிறீர்களா? அப்போது கண்டிப்பாக இந்த பிரச்சனை உங்கள் உடலுக்கு ஏற்படும்…!

nathan

விழிப்புணர்வை அதிகரிக்கும் கொட்டாவி!…

sangika

தலைசிறந்த பெற்றோர்களாக இருக்க விரும்புகிறீர்களா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

பெற்றோர் கட்டாயம் இதை படியுங்கள்..`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..!’

nathan

தொப்பையை சீக்கரம் குறைக்கனுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’…டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ஷாப்பிங் போகலாமா..?

nathan

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்

nathan

குழந்தை வயிற்றுப்போக்கு நிற்க வீட்டு வைத்தியம்

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! வீட்டில் இருக்கும் பல்லிகளை விரட்ட மிக எளிமையான டிப்ஸ்!

nathan