சோம்பேறியாக இருக்கும் குழந்தையை சமாளிக்க ஒருசில பயனுள்ள வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சோம்பேறியாக இருக்கும் குழந்தையை சமாளிக்க வழிகள் இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் புத்திசாலியாக இருக்கின்ற அதே சமயம் மிகவும் சோம்பேறியாகவும் இருக்கின்றனர்....
Category : ஆரோக்கியம்
தற்போது நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவஸ்தைப்படுகின்றனர். கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகளை கீழே பார்க்கலாம். கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்கும் இயற்கை வழிகள்தற்போது நிறைய பெண்கள் கருப்பை...
உணவுக் குடலில் இருக்கும் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் ஜீரணிக்க வைக்கும் நொதிகளின் வேலையை தூண்டிவிடுகின்றன. அதனால்தான் ஜீரண மண்டலங்கள் எப்போதும் ஆக்டிவா இருக்கும். நன்றாக செயல்படும்.நீங்கள் நம்பினால் நம்புங்கள் உங்கள் உணவுக் குடல் ஒரு...
உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் டயட்டில் இருக்கும் பெண்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கீழே விரிவாக பார்க்கலாம். டயட்டில் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவைவெளி தோற்றத்தின் மேல் அதீத அக்கறை காட்டுவதில் பெண்கள்...
நெல்லிக்காயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால் நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின்...
காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் – அதிர்ச்சி!!!
முன்பெல்லாம் இயற்கையான முறையில் பயிரிட்டு விவசாயம் செய்து நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிவியல் உலகம், வர்த்தக லாபத்திற்காக உணவுப் பொருளின் நிறம், அளவு போன்றவற்றை மேம்படுத்த, பளபளப்பாகவும், கெட்டுப்போகமலும்...
வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்
தேவையான பொருட்கள் : மாதுளம் பழம் – 1 கொய்யா – 1 ஆப்பிள் – 1 வெள்ளரி – 1 கேரட் – 1 கமலா ஆரஞ்சு – 1 தக்காளி ...
பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும்....
பள்ளி முடிந்து வீட்டிற்கு சோர்வுடன் வரும் குழந்தைகளை புத்துணர்ச்சியூட்ட அவர்களுக்கு ஜில்லென்று தர்பூசணி, புதினா மற்றும் எலுமிச்சை பயன்படுத்தி ஜூஸ் போட்டுக் கொடுங்கள். இதனால் அவர்கள் புத்துணர்ச்சி அடைவதுடன், அவர்களின் பசியும் அடங்கும். மேலும்...
நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை...
சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்....
கழிவறையை சமஸ்கிருதத்தில் ‘செளசாலயம்’ என்பார்கள். உடல் கழிவை நீக்கி, ஆரோக்கியம் பேணும் இடம் என்பதால், அந்த இடத்துக்கு ஆலய அந்தஸ்து அளித்தது நம் மரபு. மலம் எனும் கழிவு நம் ஆரோக்கியம் காட்டும் அற்புதக்...
பொதுவாக ஒரு குழந்தை தாயின் கருவறையில் (கர்ப்பப்பையில் – Womb) 40 வாரங்கள் இருத்தல் வேண்டும். இதற்குக் குறைவாக அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்கிறோம். அதிலும் 28 வாரங்களில்...
தாயானவள் ஒவ்வொரு நாளும் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் அசைவை உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். *...
கர்ப்பமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் பிரசவம் சிரமமாக இருக்கும். உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்கர்ப்பமாக இருக்கும் போது...