நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்வது நல்லது. பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர், தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த அளவிற்கு பயன்தராது. பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவில் காணப்பட்டதால் இதற்கு...
Category : ஆரோக்கியம்
ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன் இந்தியாவின் முக்கால்வாசி மரணங்களுக்கு, சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட தொற்றாநோய்க் கூட்டம் காரணமான பிறகு, உணவில் எல்லோரையும் அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்… எண்ணெய்!...
பாசம், இரக்கக் குணம், பொறுமை போன்றவற்றைப் பெண்ணுக்கான குணங்களாக வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவளையே காரணம் காட்டுகிறார்கள். பெண்ணை வளர விடாமல் அடக்க நினைக்கிறவர்கள், அவளது நடத்தையைப் பற்றிப் பேசி அவளை...
குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான...
ஒவ்வொருவருக்குள்ளும் அம்பானி போன்று பெரிய பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தான் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும், அவரது மகனின் நிலையைக் கண்டு அஞ்சத்தில் தான் இருந்திருப்பார். ஏனெனில் அவரது மகனான...
குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிட்டால் குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்வதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. குழந்தையின் கற்றல் திறனை அதிகரிக்கும் ‘அப்பாவின் அக்கறை’லண்டன் இம்பீரியல் கல்லூரி,...
உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்பது திருமூலம் மொழி. இந்த கூற்றை பின்பற்றும் போதும், சரியான முறையில் செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். படித்துப் பயன் பெறுங்கள்! தினசரி...
மைதா மாவு :இன்று எல்லா உணவுப்பொருட்களிலுமே கலர்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்பளங்களே பலவண்ணங்களில் வருகின்றன. இப்படிப்பட்ட கலர்கள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவைதான். இவற்றை தவிர்த்தலே நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.கலப்படம்: மைதா மாவில் அதிகளவில்...
கழிவறைக்கு சென்று திரும்பும் போது.• கழிவறைக்கு சென்று திரும்பும் போது.• செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு.• தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும் கைகழுவுவது அவசியம்.• வெளியே பயணங்கள்...
ஆளி விதையானது சக்தி நிறைந்த முழு நன்மை குணங்களைக் கொண்ட விதையாகும். இந்த விதை பண்டைய நாகரீகங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மூலம் அக்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எகிப்தில் நெபெர்டிடி காலத்திலிருந்தே ஆளி விதை...
அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள்...
பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது மற்றும் இது பித்தத்தை தணிக்கவல்லது, மூளைக்கு வலுவை தரும் இந்த பலாக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, காலிசியம், சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. இதனை சமைத்து கூட்டு போல்...
தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளுக்குத் தேவையான, முதன்மை நாளமில்லா சுரப்பி இது. சாதாரணமாகப் பார்க்கும்போது...
நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போம். திடீரென கால்களில் கரன்ட் வைத்த மாதிரி ‘சுர்’ரென இழுக்கும் ஓர் உணர்வு. அடுத்த சில நிமிடங்களுக்கு கால்களை அசைக்கவே முடியாது. வலியில் உயிரே போகும். ‘வேரிகோஸ் வெயின்ஸ்’ என்ற...
பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் காதல், தோழமை, ஆசிரியர், வழிகாட்டி எல்லாமே. எனவே, ஒவ்வொரு அப்பா, அம்மாவும், தங்களது குழந்தைக்கு நல்லதோர் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர. தவறான எடுத்துக்காட்டாக இருக்க கூடாது. குழந்தை...