29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

அதே சமயம் இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை தடுக்க இன்னும் தயாராக இல்லை என்றும் நாசா எச்சரித்துள்ளது.

நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கிரக பாதுகாப்பு சோதனையானது, விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

 

நாசா ஜூன் 20 அன்று பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக உள்ளோமா என்பதில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்னும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியுடன் மோதுவதற்கு 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுகோளின் எடை, அளவு அல்லது குணாதிசயங்களை ஆய்வில் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

4 ஆண்டில் 10 கோடி டர்ன்ஓவர்: சக்கை போடு போடும் அம்மா-மகள் ஆடை பிராண்ட்!

nathan

நடிகை பார்வதி நாயருக்கு விரைவில் டும் டும்

nathan

சமோசா விற்று ஆண்டுக்கு ரூ.45 கோடி…சாதித்த இளம் தம்பதி!

nathan

கண்ணீர் விட்டு அழுத இந்திய வீரர்கள்-இறுதிப்போட்டியில் தோல்வி

nathan

சூப்பரான கொத்தவரங்காய் பொரியல்

nathan

இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்புவின் வீடியோ

nathan

நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் கைது!16 கோடிரூபாய் மோசடி

nathan

அமெரிக்க இளம் ஜோடிக்கு அரண்மனையில் நடந்த ஆடம்பர திருமணம்!!

nathan

ரவி மோகன் வேதனை – 5 ஆண்டுகளாக சொந்த பெற்றோருக்கு ஒரு பைசா கூட இல்லை..

nathan