29.2 C
Chennai
Wednesday, Aug 6, 2025
G3
Other News

நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

அதே சமயம் இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை தடுக்க இன்னும் தயாராக இல்லை என்றும் நாசா எச்சரித்துள்ளது.

நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கிரக பாதுகாப்பு சோதனையானது, விண்வெளியில் இருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

 

நாசா ஜூன் 20 அன்று பரிசோதனை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக உள்ளோமா என்பதில் இந்த ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது.

மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்னும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியுடன் மோதுவதற்கு 72 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுகோளின் எடை, அளவு அல்லது குணாதிசயங்களை ஆய்வில் கண்டறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts

நடிகை சன்னி லியோனியின் சொத்து மதிப்பு

nathan

சனியின் பெரிய மாற்றம்:இந்த ராசிகளின் தலைவிதி மாறும்…

nathan

கணவனை மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

nathan

இந்த ராசி பெண்கள் சிறந்த துணையாக இருப்பதற்காக பிறந்தவர்கள்!

nathan

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்

nathan

மஞ்சிமா உடன் முதல் HONEYMOON சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்

nathan

வேப்ப எண்ணெய் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

nathan

துருக்கிய நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து – மத்திய அரசு நடவடிக்கை!

nathan

ஹோட்டலில் மேலாடையை கழட்டி விட்டு.. ஷிவானி நாராயணன்..!

nathan