நீங்கள் ஒரு பெண்ணின் மாதவிடாய் பார்க்கிறீர்கள் என்றால் இந்த நான்கு விஷயங்களை செய்யாதீர்கள். மாதவிடாய் காலத்தில் ஐஸ் வாட்டர், சோடா வாட்டர், தேங்காய் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம். உங்கள் தலையில் ஷாம்பு பயன்படுத்த வேண்டாம்....
Category : ஆரோக்கியம்
நமது முன்னோர்கள் அந்தகாலத்தில் நோயின்றி வாழ இயற்கை மருந்துகளே பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால் தற்போது நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை தான் வழக்கம் ஆகும். இருப்பினும் இதனை வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே...
சத்து மாவு அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம் (வயது: 6 மாதத்தில் இருந்து). இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும்....
கழுத்தைச் சுற்றி காணப்படும் தொங்கும் தசைகள் உடல் பருமன் காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் வயதாகுதல், நீர் தேக்கம், ஹைப்போ தைராய்டிசம், பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் போன்ற காரணங்களாலும் கழுத்தைச் சுற்றி சதை ஏற்படும்....
* பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது. சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில்...
வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும். பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும். ஜாதி முல்லை, மல்லிகை, தாமரை, தும்பை, பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை...
இன்றைய காலத்தில் பெண்களுக்கு பல வேலைகள் இருக்கிறது. அதனால் பலருக்கு சமைக்கும் திறன் ஓரளவுக்கு தான் உள்ளது. இந்த துரிதமான வாழ்க்கையில் உணவிற்கு நாம் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் நாம் அவசரமாக சமைக்கும்...
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடி சாற்றை பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி...
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு...
மாதவிடாய் மாறுதல்கள் ஏன்? மாதராய் பிறந்தாலே மாதவிடாய் கோளாறுகளில் சிக்கித்தான் ஆக வேண்டியுள்ளது. பெண்கள் இதனால் படும்பாடுகள் ஏராளம். இந்தக் கோளாறுகள் ஒவ்வொருடைய மனநிலையை பொருத்தும் மாறுப்படுகின்றன. அன்றாடவாழ்க்கையில் பெண்கள் பல்வேறு வேலைகளையும், மன...
வயதானவர்களுக்கு சிறுநீர்க் கசிவு ஏற்படுவது, சாதாரண விஷயம் அல்ல. கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு, சிறுநீர் பையின் தசைகள் பலவீனமாகி விடும். அதனால், சிறுநீர் கசிவு ஏற்படும். 40 வயதிற்கு மேலானவர்களுக்கு எல்லாம், இந்த பிரச்னை...
உயிரை பறிக்கும் நிச்சயம்?தயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்!
பழங்கள் சாப்பிடுவது என்பது நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கான அவசியமான ஒன்றாகும். ஆனால் அனைத்து பழங்களையும் எல்லா நேரமும், எல்லாவற்றுடனும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் சில பழங்களை தவறான பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது மரணத்தை கூட...
அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு உணவு என எளிதில் மிக அருகில் கிடைக்ககூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுபொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பு பார்த்து வருகிறோம். அந்தவகையில் வாய்புண்,...
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவறமாட்டீர். 1. புதினா கீரையில் நீர்ச்சத்து,...
சூப்பர் டிப்ஸ்!பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்களுக்கு நிவாரணம் தரும் அதிமதுரம்…!!
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம் எடையில் எடுத்து வறுத்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அலவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும். சிறுநீரக் கல்லினை...