பெண்கள் உள்ளாடையுடன் தூங்குவதினால் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என பலர் தெரிவித்துள்ளனர். உள்ளாடைகள் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் பெண்கள் உள்ளாடையுடன் தூங்குவதினால், மார்பக புற்றுநோய் ஏற்படும்...
Category : ஆரோக்கியம்
இரண்டாவது குழந்தை கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களும் குடும்பத்தினரும் கண்டிப்பாக படியுங்கள
வீட்டில் முதல் குழந்தையின் வருகையை விட இரண்டாவது குழந்தையின் வருகை தான் கலேபரமாக இருக்கும். மூத்த குழந்தையின் தவிப்பு எந்த குழந்தையை இப்போது சமாதானப்படுத்துவது என்று முழிப்பது என அம்மாக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம்...
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஓய்வு என்பது தேவை. அவரவர் வயதிற்கு ஏற்றார் போல கட்டாயமாக மூளைக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள் என்று அறிந்திருப்போம். அவர்கள்...
தெரிந்துகொள்வோமா? கர்ப்பமாக இருக்கும் போது சர்க்கரை நோய் வந்தால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும் தெரியுமா?
வயது வித்யாசமின்றி எல்லாரையும் பயத்தில் உறைய வைத்திருக்கும் ஒரு நோய் என்றால் சர்க்கரை நோயை சொல்லலாம். மற்றவர்களை விட கர்பகால சர்க்கரை நோயை சந்திக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு சுமை தங்களையும் தங்களின் குழந்தையையும் கவனிக்க...
பெண்களே தெரிஞ்சிக்கங்க… மார்பகத்தில் அரிப்பு ஏற்படுகிறதா? இது கூட காரணமாக இருக்கலாம்!
பெண்களுக்கு பல ஆரோக்கிய தொந்தரவுகள் இருக்கும். மார்பங்களில் சில காரணங்களால் அர்ப்பு ஏற்படுகிறது. இந்த அரிப்பை சாதாரணமாக நினைத்து விட்டுவிட வேண்டாம். இதற்கான உரிய சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பகுதியில் மார்பகங்களில்...
நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல குணங்கள் உதவுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார். அரிசி எம் தமிழரின் பாரம்பரிய உணவாகும். இன்று உடல் எடை...
நாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு எலும்புகள் வலுவமாக இருப்பது மிக மிக அவசியம். வயது அதிகரிக்கும் போது,எலும்புகளில் பலவீனம் ஏற்படுவது இயற்கையானது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், ஆனால் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களுக்கும்...
காலையில் என்ன தான் நல்ல நறுமணமிக்க சோப்பு போட்டு குளித்து அலுவலகத்திற்கு வந்தாலும், சில மணிநேரங்களிலேயே சிலரது உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் வீசும். அத்தகையவர்கள் எவ்வளவு தான் உடலை தேய்த்து குளித்தாலும், எத்தனை...
ஒவ்வொருவருக்கும் தனது புத்திசாலித்தனத்தை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் தங்களது புத்திக்கூர்மையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். சமீபத்தில் நிபுணர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் படி, அறிவாற்றலை அழிக்கும்...
தெரிஞ்சிக்கங்க…வீட்டில் ஊதுபத்தியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்!!!
பெரும்பாலானோர் இன்றளவிலும் கூட தினமும் காலையும் மாலையும் அவர்களது வீட்டில் ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கி வருகின்றனர். தொழுவதற்கு மட்டுமின்றி வீட்டில் நறுமணம் வீசவும் பயன்படுவதனால் ஜாதி வேறுபாடின்றி அனைவரது இல்லங்களிலும் குடி புகுந்திருக்கிறது...
எதை எடுத்தாலும் அதில் வேகத்தை எதிர்பார்க்கும் நமது எண்ணத்தின் வெளிப்பாடினால் ஏனோ, தூக்கம் மட்டும் படுத்ததும் வேகமாக வருவதில்லை. பலருக்கு வருவதேயில்லை! அப்போது உடனே நமது ஆட்கள் மருத்துவரை அணுகி ஏதோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை...
வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் ஆரம்பமாகும். அப்படி கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்தியாவில் மட்டும் சிறுநீரக கற்களால் கிட்டத்தட்ட 5-7 மில்லியன் மக்கள் கஷ்டப்படுகின்றனர்....
பெண்களே தெரிஞ்சிக்கங்க… அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!!
பெண்களும் அவர்களது உடல் சார்ந்த பிரச்சனைகளும் உடன் பிறவா சகோதரிகள் போல. ஆண்கள், “இது எல்லாம் ஒரு பிரச்சனையா…” என கிண்டலும் கேலியுமாக பேசினாலும். அவர்களது வலியை உணர்ந்துப் பார்த்தல் தான் தெரியும். அந்த...
இன்றைய காலத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பதால், அவை மக்களிடையே பரவி உயிரை பறிக்கும் அளவிலான நோய்களை உண்டாக்குகிறது. இப்படி உடலை தாக்கும் கிருமிகள் முதலில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையிழக்கச் செய்யும்....
உங்களுக்கு தெரியுமா காலையில் எழுந்ததும் ஏன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்?
அனைவருக்குமே தண்ணீர் அதிகம் குடித்தால் நல்லது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அந்த தண்ணீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், உடலை ஆரோக்கியமாக...