27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
36463237602cb159d60062df89186b55ba13cdfd1849230075
அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இதயநோய் குணமாகவும், இதயம் வலுப்பெறவும் சில வழிமுறைகள்.

துளசி இலை சாறு, தேன் இவைகளை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட இதய நோய் சாந்தமாகும்.

• இதய நோய் உள்ளவர்கள் காபியை தவிர்த்தல் இதயத்திற்கு நல்லது.

• வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும்.

• இதய நோய் குணமாக மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

36463237602cb159d60062df89186b55ba13cdfd1849230075

அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும்.

இரத்தம் ஊறும்.

• 10 நாட்கள் கரும்துளசி இலை, செம்பருத்தி இலை கஷாயம் சாப்பிட்டு வர இதயத்தில் குத்தும் வலி குணமாகும்.

• தூதுவளை காயை மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வர இருதய பலவீனம் குணமாகும்.

Related posts

நீங்களே பாருங்க.! 16 வயதில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்த அனிகா

nathan

இதோ எளிய நிவாரணம் கருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா?

nathan

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

sangika

துரோகத்தை தாங்கும் மனவலிமை எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இருக்கும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நிமைல் பற்றிய அறிமுகம். என்னை மிகவும் ஆச்சிரியமூட்டிய அறிமுகம்.

nathan

சுவையான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

nathan

நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?

nathan

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளை

nathan

மொழு மொழு பாதங்களுக்கு

nathan