அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இதயநோய் குணமாகவும், இதயம் வலுப்பெறவும் சில வழிமுறைகள்.

துளசி இலை சாறு, தேன் இவைகளை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட இதய நோய் சாந்தமாகும்.

• இதய நோய் உள்ளவர்கள் காபியை தவிர்த்தல் இதயத்திற்கு நல்லது.

• வெள்ளரிப் பிஞ்சுகள் கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும்.

• இதய நோய் குணமாக மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.

அத்திப்பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர இதயம் வலுப்பெறும்.

இரத்தம் ஊறும்.

• 10 நாட்கள் கரும்துளசி இலை, செம்பருத்தி இலை கஷாயம் சாப்பிட்டு வர இதயத்தில் குத்தும் வலி குணமாகும்.

• தூதுவளை காயை மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வர இருதய பலவீனம் குணமாகும்.

Related posts

உங்களுக்கு பக்கத்துலயே வர முடியாத அளவு தூர்நாற்றமா? அப்ப இத படிங்க!

nathan

இளமையாக இருக்கிறேன் என கூறும் தாய்….

sangika

அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!

nathan

குளியலறையில் வெப் கேமராவை வைத்த பக்கத்துவீட்டுகாரர்

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

ரொசாசியாவிற்கான 10 சிறந்த தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

பிகினி உடையில் போட்டில் புட் போர்ட் அடித்த காஜல் அகர்வால்

nathan

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

தயங்க வேண்டாம் பெண்களே! உரக்கச் சொல்லுங்கள்!..உள்ளாடையின் முக்கியத்துவத்தை

nathan