cd506f8338da
ஆரோக்கிய உணவு

சுவையான கேழ்வரகு உப்பு உருண்டை

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 100 கிராம்,

உப்பு – தேவைக்கேற்ப,
சிறிது தண்ணீர்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாயை எண்ணெயில் விட்டு வதக்கி இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்து செய்ய வேண்டும்.

கேழ்வரகுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் செய்து ஆவியில் வேக வைத்து பின்னர் கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.

உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன் அதை உருண்டையாக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சத்தான கேழ்வரகு உப்பு உருண்டை தயார்.

Related posts

இரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்

nathan

ஆப்பிளை தோலோடு சாப்பிடலாமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… பச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! உங்க எலும்புகளை இரும்பு போல் ஆக்க இந்த கீரை ஜூஸ் குடிங்க போதும்…!

nathan

கிரீன் டீக்கு பதிலா இந்த சிகப்பு டீயை குடிச்சு பாருங்க… இவ்வளவு நன்மைகளா….

nathan

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது பசலைக்கீரை

nathan

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை

nathan

உங்களுக்கு தெரியுமா தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ஆண்களின் விந்தணு வீரியத்தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்

nathan