625.500.560.350.160.300 4
Other News

கையும், களவுமாக பிடித்த மனைவி! பெண்ணுடன் தனிமையில் கணவர்…ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related posts

தொப்பையை காட்டும் ஷாலு ஷம்மு.. புகைப்படங்கள்

nathan

தல பொங்கலை கொண்டாடும் சிறகடிக்க ஆசை முத்து

nathan

உறுப்பபில் பெவிகுவிக் ஊற்றி குடிக்கு அடிமையான மிருகம்

nathan

மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு..

nathan

நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் டிடி..!

nathan

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: பெண் தூக்கிட்டு தற்கொலை

nathan

“மீன் கடிச்சிட போகுது..” – கிளாமரில் இறங்கி அடிக்கும் ஜாக்லின்..!

nathan

நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவு! சந்திரயான்-3 ட்விட்டர் பதிவு

nathan

How Olivia Munn’s Stylist Keeps Hair Wavy or Curly All Night Long

nathan