30.1 C
Chennai
Sunday, Jul 12, 2026
Other News

கையும், களவுமாக பிடித்த மனைவி! பெண்ணுடன் தனிமையில் கணவர்…ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related posts

வெற்றிலை: அற்புதமான பலன்கள் கொண்ட இயற்கை வைத்தியம்

nathan

இதுவரை இல்லாத உ ச்ச கட்ட க வ ர்ச்சியில்! ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷாலு ஷம்மு வீடியோ..

nathan

இதய நோய், சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

கீர்த்தி சுரேஷின் கியூட்டான புகைப்படங்கள்

nathan

இந்த திகதிகளில் பிறந்தவர்கனை வெற்றி தேடிவருமாம்…

nathan

அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே வீட்டுமனை வாங்கிய அமிதாப்பச்சன்..

nathan

செவ்வாய் பெயர்ச்சி:இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்…

nathan

விஜய் குறி வைத்த இந்த 2 தொகுதிகள்..!? ‘மாஸ்டர்’ ப்ளான்!

nathan

குக் வித் கோமாளி நண்பர்கள் புகைப்படங்கள்

nathan