23.2 C
Chennai
Saturday, Dec 13, 2025
rmajb 293477
ஆரோக்கியம் குறிப்புகள்

கண்ணீரால் கரையும் தீமைகள்

அதிக துக்கமோ, அதிக ஆனந்தமோ எதுவானலும் கண்களில் கண்ணீர் சுரக்கும். பலர் அறிய அழுவதை கவுரவக் குறைச்சலாக சிலர் நினைப்பார்கள். ஆனால் கண்ணீரும் சில தீமைகளை அழிக்கிறது. நன்மைகளை அளிக்கிறது. அவை பற்றி..
கண்ணீரில் உள்ள லைசோசோம் கண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது இமைகளும் கண்விழிகளும் சுத்தமாவதோடு, பார்வையும் தெளிவாகிறது. துக்கத்தால் துவண்டிருக்கும்போது மனம்விட்டு அழுதால் துக்கம், கவலை எல்லாம் கரைந்து விடுகின்றன.
கண்ணீரால் கரையும் தீமைகள்
மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் மாங்கனீஸ் சத்து அழுவதன் மூலம் குறைகிறது. அழுகையானது ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. கண்ணீர் சருமத்தில் படும் போது அதில் உள்ள நச்சுகளை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது. அழுகை வரும் போது அழுதுவிடுவதே நல்லது. ஒருபோதும் அதை அடக்கி வைக்கக்கூடாது. அது மனஅழுத்தத்தைத்தான் ஏற்படுத்தும்.rmajb 293477

Related posts

ஜாக் கிரதை! உள்ளாடையில் இந்த சிறிய தவறை செய்கிறீர்களா?

nathan

உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து தொப்பையை வேகமாக குறைக்க

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் ஆண்களிடம் உள்ள பழக்கவழக்கங்கள்!!!

nathan

மிளகாய் செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி?

nathan

குழந்தைக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்

nathan

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்கள் மெட்டி அணிவதன் மருத்துவ ரகசியம்!..

nathan

உங்களுக்கு முழங்கால் வலி தாங்க முடியலையா? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க…

nathan

இந்த 5 ராசிக்காரங்க காதலில் ஈஸியா ஏமாந்துறுவாங்களாம்…

nathan