29.9 C
Chennai
Friday, May 16, 2025
23 6472f1a9a4166
Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

45 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசை பட்ட பிரேம்ஜி!

nathan

பட வாய்ப்பு இல்லை…இலங்கை பெண் லொஸ்லியா

nathan

அசைக்க முடியாத இடத்தில் அஜித்..! – திணறும் லியோ..!

nathan

சிறந்த வாஸ்து நாட்கள் 2025

nathan

ரசிகரின் மண்டை உடைப்பு; பெக்காமின் மனைவியும், மகளும் தப்பி ஓட்டம்

nathan

நிறைய அவமானங்கள், அடுத்த 7 மாசத்துல வாங்குன வீடு இது – செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்

nathan

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்..!“உங்க வீட்டு புள்ளையா நெனச்சி என்ன மன்னிச்சுடுங்க..

nathan

விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா..

nathan