36.5 C
Chennai
Wednesday, Jun 18, 2025
23 6472f1a9a4166
Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

Gwen Stefani Finalizing Las Vegas Residency Deal: All the Details

nathan

தாய் பாலில் நகைகள்: கோடிகளில் வருவாய் ஈட்டும் பெண்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களுக்கு ‘இது’ தான் முக்கியமாம்…

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நமீதா

nathan

படுத்த படுக்கையாக கிடக்கும் பிரபல இயக்குனரின் மனைவி…

nathan

தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்..

nathan

மன்சூர் அலி கான்..திரிஷா விவகரத்தில் அபராதம்

nathan

சைக்கிளில் பள்ளிக்குச் சென்று 10ம் வகுப்பில் 98.5% எடுத்த மாணவி!

nathan

அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை… நெப்போலியனின் சொத்து மதிப்பு

nathan