30.8 C
Chennai
Tuesday, Jun 23, 2026
Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

ஏழை மாணவர்கள் கல்விக்கு அயராது உழைக்கும் 70 வயது சுனிதா!

nathan

மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை..திருமண ஊர்வலத்துடன் வந்த மணமகன்

nathan

சிறுமியை சங்கிலியால் கட்டி ஓராண்டாக சீரழித்த சாமியார்

nathan

ஐஏஎஸ் அதிகாரி – இவருடைய உயரம் 3.5 அடி மட்டுமே !

nathan

தினமும் தலைவலி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை விருப்பங்கள்

nathan

ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி குறித்து குஷ்பு – என் மகளும் பாதிக்கப்பட்டார்!

nathan

3-வது பட்டம் பெற்று நடிகர் முத்துக்காளை அசத்தல்!

nathan

அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து

nathan

பாதியிலேயே வந்தாலும் பணத்தோட வந்தோம்ல்ல

nathan