31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

கீரை விற்க சொகுசு காரில் வந்திறங்கிய இளைஞர்.. வீடியோ

nathan

நான்காவது காதலா?வனிதா அளித்த பகிர் பேட்டி !

nathan

50 வயது நபரை உல்லாசத்திற்கு அழைத்து கல்லூரி மாணவி

nathan

chia seeds benefits in tamil – சியாக்களை (Chia Seeds) பயன்படுத்துவதன் பலன்கள்

nathan

மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி

nathan

வைரலாகும் ஷாலினியின் பதிவு -அஜித் பிறந்தநாள்..

nathan

ஜவான் முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா?

nathan

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

nathan

ஹிந்தியில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான லியோ..

nathan