23 6472f1a9a4166
Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

சைக்கிளில் பள்ளிக்குச் சென்று 10ம் வகுப்பில் 98.5% எடுத்த மாணவி!

nathan

கவின் திருமணம் குறித்து லாஸ்லியா போட்ட பதிவு..

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2024:பொருளாதாரம் முன்னேறும்

nathan

தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!பிரசாந்த் ஏறாத குதிரையே இல்ல..”

nathan

சன் டிவிக்கு ரூ. 1000 கோடி வருவாய்.. இதில் லாபம் எவ்வளவு தெரியுமா

nathan

இந்த 4 ராசிக்காரங்க தனிமையில இருக்கிறது நரகத்துல இருக்கிற மாறி யோசிப்பாங்கலாம்

nathan

தாக்கியவர்களுக்கு செருப்படி கொடுக்க தான் இதை செய்தேன்

nathan

அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்

nathan

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் ….

nathan