28.5 C
Chennai
Monday, May 19, 2025
Other News

திடீரென வெடித்த செல்போன்; இளம் பெண் உடல் கருகி பலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஆடுதுறை விசித்ரா ராஜபுரத்தில் வசிப்பவர் கோகிலா (32). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் இவர் தனது மகன் பிரகதீஷுடன் (9) வசித்து வந்தார். இவர் கபிஸ்தலாவில் பிரகதீஷ் என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் வாட்ச் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

கடைக்கு வந்தவர்கள் வழக்கம் போல் பணியை தொடர்ந்தனர். செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதாக கூறினார். மின்கசிவு ஏற்பட்டு, செல்போன் வெடித்து, கடையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் கடையின் உள்ளே இருந்த தண்ணீரை ஊற்றினர்.

 

ஆனால், கோகிலா தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்!

nathan

அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து

nathan

நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம்

nathan

திருமணமாகாத ஆண்கள் மூலம் சொகுசு வாழ்க்கை -பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

nathan

தெரிஞ்சிக்கங்க… Smart Phone திரையை சுத்தம் செய்வது எப்படி?

nathan

2024 இல் இந்த ராசியினர் காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்…

nathan

நாய் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த 14 வயதுச் சிறுவன்..

nathan

தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

nathan

செ** டாய்ஸ் பயன்படுத்துவது குறித்து தீயாய் பரவிய புகைப்படம்..யாஷிகா ஆனந்த்..!

nathan