30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

திடீரென வெடித்த செல்போன்; இளம் பெண் உடல் கருகி பலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஆடுதுறை விசித்ரா ராஜபுரத்தில் வசிப்பவர் கோகிலா (32). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் இவர் தனது மகன் பிரகதீஷுடன் (9) வசித்து வந்தார். இவர் கபிஸ்தலாவில் பிரகதீஷ் என்ற பெயரில் மொபைல் போன் மற்றும் வாட்ச் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

கடைக்கு வந்தவர்கள் வழக்கம் போல் பணியை தொடர்ந்தனர். செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதாக கூறினார். மின்கசிவு ஏற்பட்டு, செல்போன் வெடித்து, கடையில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் கடையின் உள்ளே இருந்த தண்ணீரை ஊற்றினர்.

 

ஆனால், கோகிலா தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சம்பளத்தை பல கோடியாக உயர்த்திய அஜித்! ‘விடாமுயற்சி’-க்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

nathan

காதலியுடன் விக்ரம் பட நடிகர் ஜாபர்

nathan

200 கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்த மகத்தான மனிதர்!

nathan

2024 குறித்து உலா வரும் பாபா வாங்காவின் கணிப்புகள்!!

nathan

உபாசனா குழந்தைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசை கொடுத்த முகேஷ் அம்பானி

nathan

அட்டகத்தி நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!“சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல இருக்கே..!” –

nathan

தங்கையின் காதலனுக்கு அண்ணன் செய்த கொடூரம்!!

nathan

நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார்!

nathan

இந்த ராசிக்காரங்க வைர நகைகளை அணியக்கூடாதாம்…

nathan