31.3 C
Chennai
Friday, May 16, 2025
23 651041c25c4c6
Other News

கனடாவில் கைதான இலங்கை தமிழர்: அதிர்ச்சி தகவல்

கனடாவின் ஒன்ராறியோவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான புரமுரன் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிராம்லானில் உள்ள Bovaird Drive மற்றும் Mountash ஆகிய இடங்களில் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரான அனுஷன் ஜெயக்குமார், சிறுமி நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை அணுகி, தன்னை பொலிஸ் அதிகாரி எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

சந்தேக நபரின் நிழற்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர், மேலும் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் மீது பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல், வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

என்னை படிக்க சொல்ல நீ யாரு.. மூத்த நடிகையை திட்டிய வனிதா மகள்

nathan

துணி இல்லாமல் கவண் பட நடிகை தர்ஷனா..!

nathan

11 மாத குழந்தைகளை கொலை செய்து தாய் எடுத்த விபரீத முடிவு!!

nathan

சீனாவில் டிக் டாக் பிரபலத்திற்கு நடந்த துயரம்! விவகாரத்தான மனைவியை மீண்டும் திருமணம் செய்ய துடித்த கணவன்!

nathan

நடிகர் விக்ராந்தின் அழகிய புகைப்படங்கள்

nathan

உச்சிக்கு செல்லும் சுக்கிரன்..,

nathan

விஜய்யின் லியோ எந்தெந்த இடத்தில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா?

nathan

விடுமுறையை கொண்டாடும் டாடா பட நாயகி அபர்ணா தாஸ்

nathan

சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி

nathan