29.2 C
Chennai
Friday, May 17, 2024
22 62089e72
ஆரோக்கியம் குறிப்புகள்

தொப்புளில் 2 சொட்டு தேன் விட்டு படுத்தால் உடலில் நடக்கும் அற்புத பயன்கள்

தொப்புளில் பொதுவாக எண்ணெய் விட்டு தூங்குவதால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் தருகிறது.

உடலின், நச்சுக்கள், அழுக்குக்கள் வெளியேறி உடல் குளிர்ச்சியடைகிறது. இப்பதிவில் தேனை தொப்புளில் தடவிக்கொண்டு படுத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

உடலில் அஜீரணக் கோளாறு பிரச்சினை உள்ளவர்கள் அரை ஸ்பூன் இஞ்சி சாற்றுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து அதை இரவு தூங்கும்போது தொப்புளில் வைத்துக் கொண்டு படுத்தால் ஜீரண சக்தி மேம்படும்.

தினமும் தொப்புளில் சில துளிகள் தேன் தடவிக் கொண்டால் வயிறு வலி போன்ற பிரச்சினைகள் குறையும்.

மேலும், மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்கள் தினமும் இரவு தூங்கும்போது தொப்புளில் தேன் தடவிக் கொண்டு படுக்க அந்த பிரச்சினை தீரும்.

இதுமட்டுமின்றி, தேன் தொப்புளில் தடவினால் ஆன்டி- ஆக்சிடண்ட் மற்றும் நீர்ச்சத்துக்கள் முகத்துக்குப் பொலிவைத் தரும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை முயற்சி செய்யலாம். அடிக்கடி பருக்கள் ஏற்படும் பிரச்சினை உள்ளவர்களும் தொப்புளில் எண்ணெய் விட்டு தூங்கலாம்.

Related posts

சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்

nathan

தேங்காய்ப்பால் பயன்கள் !

nathan

தொடர்ச்சியான கசப்பான சுவைக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னால் பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக சில எளிய கை வைத்தியங்களை மேற்கொண்டு வாய்க் கசப்பை போக்கலாம்.

nathan

உஷார் மக்களே! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்!

nathan

நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் வேஸ்ட் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

nathan

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால் பெண்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது நல்லதல்ல.

nathan

தூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்த அதிசயத்தை பெறலாம்

nathan

காயம் ஏற்பட்டால் நாம் முதலில் தடவுவது தேங்காய் எண்ணெய்யை தான். தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

nathan

தெரிஞ்சிக்கங்க…வீட்டில் ஊதுபத்தியை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்!!!

nathan