29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

பூண்டை அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சாப்பிடும் உணவுகள் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்தாகி விடும்.

அவ்வாறு பல மருத்தவ குணங்களைக் கொண்ட பூண்டினை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு விளைவிக்கும் தீங்கு என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

அதிக அளவு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

இரத்தத்தை நீர்க்க செய்யும் (Blood Thinner) பண்புகளைக் கொண்டது தான் பூண்டு. ஆகையால் பூண்டை அதிகமாக உண்கொண்டால் ரத்தப்போக்கு பிரச்சினை ஏற்படலாம். மேலும் அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இது ஆபத்தில் முடியும்.
பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், கல்லீரலில் நச்சுக்களின் அளவு அதிகரிப்பதுடன், கல்லீரலையும் பாதிக்கின்றது. ஆகவே அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மேலும் பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்த பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால், அதன் முழுமையான பலனையும் நாம் பெறலாம்.

 

Related posts

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க கொத்தமல்லி:அற்புதமான எளிய தீர்வு

nathan

ர்க்கரை வள்ளிக்கிழங்கில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம்…

nathan

இவற்றை நாம் எப்போதும் செய்து விடுவதே சிறந்தது!

sangika

சுவையான கம்பு தயிர் சாதம்

nathan

குளிர்காலத்தில் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை தெரியுமா?

nathan

ரிச் ஓட்டல் சுவையில் வெங்காய பஜ்ஜி செய்யனுமா?

nathan

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான‌ 10 மிக முக்கியமான வைட்டமின்கள்,beauty tips only tamil,tamil beauty tips in tamil

nathan

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வருவது ஏன்?

nathan