வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்நமது நாட்டு சீதோஷண நிலைக்கு உகந்த மாடுகள்...
Category : ஆரோக்கியம்
செல்லப் பிராணிகளை வளர்ப்பது மிகவும் மகிழ்வைத் தரக்கூடிய பெரிய விஷயம் தான். ஆனால் இதனோடு கூடவே வீட்டையும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது சிரமமான காரியம். உங்கச் செல்லப் பிராணிகள் அடிக்கும் கூத்தில் வரும்...
கொறித்து உண்ணும் பருப்பு வகைகளில் பூசணிக்காய் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்களும், நோய் எதிர்ப்பு பொருட்களும் அதில் அடங்கி உள்ளன. பூசணிக்காய் விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் பருப்பில்...
தாய்மை பெண்களின் வாழ்வை வசந்தமாக்குகின்றது. ஒரு பெண் தாயாக தகுதி அடைந்து விட்டாள் என்பதை உலகுக்கும், ஏன் அவளுக்குமே அறிவிக்கும் ஒரு சமிக்கையே மாதவிடாய் சுழற்சி. எனவே மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் வாழ்வில்...
சிகரெட் பழக்கத்தைக் கைவிட உதவும் ஓர் பொருள் தான் நிக்கோட்டின் சூயிங் கம். பொதுவாக சிகரெட், மது போன்றவற்றிற்கு அடிமையானவர்களால், அவ்வளவு எளிதில் அவற்றை கைவிட முடியாது. அதிலும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து...
ஆரோக்கியமாக வாழ கால நேர கட்டுப்பாடு
சென்னை ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறியதாவது:- உடல் உறுப்புக்களுக்கு குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு பிராண சக்தி அதிகம் இருப்பதால் செயல் திறன் உச்சம் அடைகிறது என...
* உங்கள் துணை வேலையோ அல்லது படிக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் ஒரு அரை மணிநேரமாவது செலவழிக்க வேண்டும். அதிலும் உங்களுக்கு மதிய இடைவேளை கிடைக்கும் போதோ அல்லது மாலை வேளையிலோ சென்று ஒரு 10...
இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பரம்பரை நோய் என்றும், தாய் தந்தைக்கு இருந்தால் தான் குழந்தைகளுக்கு ஏற்படும் என்றும் கருதப்பட்டு வந்த நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய், இன்று பரவலாகவும், மிக சாதாரணமாகவும் ஏற்படும் நோய்...
கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். உயர் ரத்த அழுத்த நோய் தீர ஆயுர்வேத மருத்துவம்ரத்த...
தேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தன்’, `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்’ – தென்னை பற்றிய பழமொழிகள் இவை. `தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி…’ – 1984-ல் வெளிவந்த...
அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில்...
மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன என்று தெரியும். தூக்கம் ஏன் அவசியம்?மனிதர்களாகிய நமக்கு, தூக்கம் மிகவும் அவசியம், அது குறைகிறபோது பல உடல்நலக் குறைவுகள்...
தற்போது, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் என்ற சொற்கள் மக்களிடையே புதிய அர்த்தத்தை பெற்றுள்ளது மேலும் இவை ஒர நேர்கோட்டில் செல்பவை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிடில் உடல் எடை குறைவதால் அல்லது...
கோடை காலத்தில் மண் பானைகள் எங்கும் விற்பனைக்கு வருவதை பார்க்கிறோம்.குளிர்ந்த தண்ணீர் விரும்பும் சாமானியர்களுக்கும் மட்பான்கள் ஏற்றது.இந்த மண் பானை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி, பல மருத்துவ குணங்களும் கொண்டது என்கிறார்...
புகைப்பிடிப்பதால் உடலில் தேங்கும் நிக்கோட்டினை முழுமையாக வெளியேற்றும் அற்புத உணவுகள்!!
புகைப்பிடிப்பதால் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொல்லி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி புகைப்பதை நிறுத்தச் சொல்கிறோம். அவர் புகைப்பதை நிறுத்திவிட்டால் எல்லாம் முடிந்ததா? இதுவரை புகைத்துக் கொண்டிருந்தவர்களின் உள்ளுறுப்புக்கள் பற்றி எதாவது யோசித்திருப்போமா? புகையை...