தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது...
Category : ஆரோக்கியம்
* அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும். * அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த...
நம்மில் அதிக பேர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே ஏதோ வேண்டா வெறுப்பாக செய்கின்றோம். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் அது உங்கள் கிட்னியை பெரிதும் பாதிக்கும். கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள்...
வாய் உலர்ந்து போதல் அல்லது ஸேரோஸ்டோமியா( xerostomia) என்பது உங்கள் வாயை ஈரமான நிலையில் வைக்கப் போதுமான உமிழ்நீர் உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலைமையேயாகும். இது உங்கள் வாயில் நாள்பட்ட வறட்சியை ஏற்படுத்துகிறது....
அறிகுறிகள் :வாயுமண்டலத்தின் சீரற்ற தன்மையினால் நரம்பு மண்டலம் பலவீனமடைந்து தூக்கமே இல்லாமை அல்லது எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருப்பது என்ற நிலையிலிருந்து மருந்து மாத்திரை இல்லாமல் முற்றிலும் விடுபட முடியும் மண்டலம் – வாயு...
கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம் மக்களிடையே ஏற்பட்டுள்ள சமீப கால உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே. வேலையை குறைத்துக் கொள்வதற்காக எளிதாக கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை வாங்கி பயன்படுத்துவதே. அது மட்டுமில்லாமல்...
இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.
பெயர் விளக்கம்: பத்த கோணாசனம் என்றால் கட்டப்பட்ட கோண நிலை என்று பொருள். செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும், இரு முழங்கால்களையும் மடக்கி உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் வயிற்றின்...
இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சலதோஷமும் நம்மளை எப்பொழுதும் தொற்றிக் கொள்ளும். அதிலும் தொண்டை புண் ஏற்பட்டால் கழுத்து கன்னம் எல்லாம் வலிக்க தொடங்கி விடும். எச்சிலை கூட முழங்க முடியாமல் அவதிப்படுவோம். இதற்கு...
நம்மில் பலர் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டு, மரண வேதனை அணுபவித்து, இதை குணப்படுத்த சரியான வழி எது என்று அறியாமல் தவித்து வருவதுண்டு. சிறுநீரக கற்களை உடனடியாக உடலில் இருந்து வெளியேற்ற, எந்த மருத்துவம்...
காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டு, பூசணிக்காய் இவற்றுக்கு உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம்....
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர்...
தேவையான பொருட்கள் : சுரைக்காய் – 1 மோர் – 1 கப் எலுமிச்சை பழம் – 1 மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப செய்முறை :...
பனிக்காலங்களில், நாம் சிலரைப் பார்த்திருப்போம். குனிந்த தலை நிமிராமல், கையில் கைக்குட்டையை வைத்து மூக்கின் புருவ நுனிகளில் அழுத்தியபடி, அடிக்கடி தும்மிக்கொண்டு, மெதுவாக நடந்து கொண்டிருப்பார்கள் அல்லது சோர்ந்துபோய் மூக்கை கைக்குட்டையைக் கொண்டு துடைத்துக்கொண்டே...
பெரியவர்களை விட குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால் அவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அடிக்கடி ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை அவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களை...
தேவையான பொருட்கள் பீட்சா பேஸ் – ஒன்று பன்னீர் – ஒரு பாக்கெட் சீஸ் – 50 கிராம் வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி வெங்காயம் – 2 தக்காளி – ஒன்று தக்காளி...