காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும்...
Category : ஆரோக்கியம்
உலர் பழங்களில் ஒன்றான பேரிச்சம் பழம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சம் பழம் வறண்ட பகுதிகளில்...
மாலையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வரும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வண்ணம் ஜூஸ் ஏதாவது கொடுக்க நினைத்தால், கேரட் பீட்ரூட் ஜூஸ் செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும் ஜூஸ்களில்...
குழந்தைகளின் ஆஸ்துமா பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிகவும் சவாலானது. குழந்தைகளைப் பொறுத்தவரை அறிகுறிகள் மூலமாகத்தான் பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும். அதனால் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது. முக்கியமான அறிகுறிகள் இரவு நேரத்தில் அளவுக்கதிகமாக இருமல்,...
நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் அரிசி அல்லது கோதுமை இவை இரண்டில் எந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும்...
சிறுநீரகங்கள்! உடல் உறுப்புகளில் மிக முக்கியமானதாகும். சிறுநீரக செயலிழப்பு என்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது என கூறினால் அது மிகையாகாது. சிறுநீரக செயலிழப்பு சில அளவில், சுமார் 15%முதல் 25% மக்களைப் பாதிக்கிறது மற்றும்...
வாழைப்பழத்தில் பல வித நன்மைகள் அடங்கியுள்ளது. 7000ம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாக பயிரிடப்படும் விளைபொருளாகவும்...
நீரிழிவு உள்ளவர்கள், உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்று சொல்வார்கள். அதிலும் அந்த பாகற்காயை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஜூஸ் போன்று செய்து...
தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 2, எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், நாட்டு சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், பால்...
பெண்களை ஒப்பிடும்போது பெரும்பாலான ஆண்கள் வெளிப்படைத்தன்மையுடன் பேசுவதில்லை. பல விஷயங்களை மனதுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள். தக்க சமயத்தில் அதனை வெளிப்படுத்தும் சூழல் அமைந்தாலும் கூட மனம் விட்டு பேச தயங்குவார்கள். திருமணத்திற்கு முன்பும், பின்பும்...
கருவேப்பில்லை இலைகள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்குமாம். மேலும், தினமும் சாதத்தில் சேர்த்து கொள்ளும் வகையில் பொடியாக தயாரித்து உணவில் சேர்த்து கொள்ளலாம். தேவையான...
பாதாம் சாப்பிடுவது பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்மை அளிக்குமா? சில தவறான பாலூட்டல் முறை காரணமாக தாய்பால் கொடுப்பதையே நிறுத்திவிடுகின்றனர். பாதாம் சாப்பிடுவதன் மூலம் எவ்வாறு பால் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்பது பற்றி இப்பகுதியில் காண்போம்....
தெரிஞ்சுக்கோங்க… தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் தளர்ந்து தொங்கும் என்பது உண்மை தானா?
ஒவ்வொரு பெண்ணிற்கும் தங்களது அழகின் மீது அக்கறை இருக்கும். இருப்பினும் குழந்தை என்று வரும் போது, பெண்கள் தங்கள் அழகை மறந்து, குழந்தையைத் தான் பார்ப்பார்கள். பல பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால், மார்பகங்கள் தளர்ந்து...
பொதுவாக கரு த்தரிக்க முயலும் போது, ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை காண்பிப்பார்கள். ஆனால் கருத் தரிப்பதில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அக்கறை எடுத்து முயற்சிக்க வேண்டும். இதனால் எளிதில் கருத்த...
வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை அறிய உதவும் ஓர் புதிய வழி! படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கருத்தரித்த பின் ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்வி, நம் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று தான். நம் நாட்டில் வயிற்றில் வளரும் குழந்தையை அறிந்து கொள்ள முனைவது சட்டத்திற்கு புறம்பானது....