தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி – 1 கப் கேரட் – 1 இனிப்பு சோளம் – அரை கப் வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு- தேவையான அளவு...
Category : ஆரோக்கியம்
பலருக்கும் அத்திப்பழம் பற்றி பெரிதாக தெரியாது. அப்படியே தெரிந்தாலும் இதை எப்படி சாப்பிடுவது என்று பலருக்கும் குழப்பம் வரும். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது....
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, மக்கள் தேவையான பழங்கள், காய்கறிகளை எடுத்து வருகின்றனர். மேலும் மஞ்சள் கலந்த பால், துளசி கஷாயம் போன்ற ஆயுர்வேத வைத்தியங்களும் பின்பற்றப்படுகின்றன. தற்போது ஆயுர்வேதத்தில் அதிக பலன்...
முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை- வெளிவந்த தகவல் !
வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து முற்றிலும் புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையைப்...
திருமணமான பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெருங்கனவாக இருப்பது அந்த குழந்தைப் பேறு தான். குழந்தைப் பேறு என்பது ஒவ்வொரு பெண்ணுமே தன் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும். நிச்சயமாக வாழ்க்கையில் மறக்கவே...
தெரிஞ்சிக்கங்க…குழந்தைக்கு முழு ஆரோக்கியமும் கிடைக்க, கர்ப்ப காலத்தில் நீங்க இதை சாப்பிட்டே ஆகனும்!
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவுகள் தான் குழந்தைக்கு அதிகமாக சத்துக்களை கொடுக்கின்றன. நீங்கள் சாப்பிடும் உணவுகள் வாயிலாக தான் குழந்தைகளின் மூளை, எலும்புகள் போன்ற ஒவ்வொரு பகுதிகளும் வலுப்பட தாய் சாப்பிடும்...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
கர்ப்ப காலத்தில் நீங்கள் முன்பை விட அதிகமாக சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் அப்படி சாப்பிட்டால் தான் உங்களது கருவில் வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும்...
குழந்தைகள் பிறந்த் முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக...
உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் உண்டாகும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு இதுவே அருமருந்து!
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சில பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கும். இந்த பிரச்சனைகள் மாறும் ஹார்மோன்களாலும், உடலில் உண்டாகும் சில வகையான மாற்றங்களாலும் உண்டாகிறது. இந்த நெஞ்செரிச்சல் பிரச்சனையை கண்டு நீங்கள் பயம்...
இரட்டை குழந்தைகள் என்பது அனைவருக்கும் கிடைக்கும் வரமல்ல… பலர் இரட்டை குழந்தைகள் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். அதற்காக சில முயற்சிகளையும் செய்வார்கள். ஆனால் வெகு சிலருக்கே இரட்டை குழந்தைகள் என்ற வரம்...
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…
சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அணைத்து மருந்துகளிலும் முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு பொருள் என்றால் அது பனங்கற்கண்டாகும்.கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்து...
முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. முடக்கறுத்தான் பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை...
கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும்...
பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும் எலும்புகள் வடிவத்தில் இருக்கும்....
எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நீரின் தன்மைக்கும் அளிக்க வேண்டும். நீரை கொதி நிலைக்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும். நீரின்றி அமையாதது உலகு மட்டுமல்ல, உடலும்தான். தினம்தோறும் நாம் குடிக்க...