எளிய மருத்துவம் !!! நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்த தானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு...
Category : ஆரோக்கியம்
பெண்களுக்கு முகம் தான் முதலில் அழகு. பின்பு அவர்களது மார்பகம். பெரும்பாலன ஆண்கள் பெண்களின் அழகை முதலில் வர்ணிப்பது அவர்களது மார்பகங்களை வைத்துதான். இதனால் பெண்கள் தங்களது முகஅழகிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம்...
நீங்கள் முகத்திற்கு ஏராளமான பொருட்களை உபயோகப்படுத்தியிருப்பீர்கள் ஆனால் என்றாவது திராட்சையை உங்களது முகத்திற்கு பயன்படுத்தியிருக்கிறீர்களா? இந்த திராட்சையை தான் பழங்காலமாக அழகிற்காக பயன்படுத்தி வந்தார்கள்.. இந்த திராட்சையில் அழகை பாதுகாக்கும் விட்டமின் சி நிறைந்துள்ளது....
பொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி ஜில்லாவில் செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும். சொல்லப்போனால் இது...
குழந்தைகள் விரும்பி உண்ண மதிய உணவாக இந்த பச்சை பட்டாணி தேங்காய் சாதம் செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி – 1½ கப், தேங்காய்த்துருவல் – 1/2 கப், பச்சை பட்டாணி –...
இந்த காலத்தில் இளைஞர்களின் பெரும் சவாலாக இருப்பது உடல் எடையை குறைப்பது. எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து பல தவறான முடிவுகளை எடுத்து அவர்களது ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர். அந்த...
40 வயதில் பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள் எனென்ன?பெண்களே தெரிஞ்சிக்கங்க…
40 வயதை நெருங்கும் பெண்கள் ஒரு சில உடல் நல பரிசோதனைகளை அவசியம் செய்து கொள்ள வேண்டியது உடல் நலத்தை பாதுகாக்க உதவுகிறது. இதனால், நோய் பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்வதற்கும் துணை புரியும்....
கற்றாழை ஜூஸ் : கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட ஓர் பானம். மாதவிடாய் நேரத்தில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸைக் குடித்து வந்தால் வயிற்று வலி விலகும். அதுமட்டும்மன்றி உடலும்...
வயதும் வனப்பும் ‘நீண்ட நாள் வாழ விரும்புவோருக்கு வயோதிகம்தான் ஒரே வழி…’கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ கதையாக நீண்ட ஆயுளும் வேண்டும்… அதே நேரம் முதுமையும் எட்டிப் பார்க்கக் கூடாது… இந்தப் பேராசையைப் பலரிடமும்...
உடலில் உள்ள ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான ரத்தத்தை, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்....
பலருக்கும் இரவு தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் இரவு தூக்கம் என்பது இரவு நேரத்தில் சரியான உணவை உண்ண வேண்டும். இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே...
நம் நாக்குகளில் நெகிழ்வான தசைகள் உள்ளன, அவை பேசவும், மெல்லவும், உறிஞ்சவும், விழுங்கவும் அனுமதிக்கின்றன. நாக்கு தொடுதல் மற்றும் சுவை ஏற்பிகளில் மூடப்பட்டிருக்கும், அவை நம் உடலுக்கு பாதுகாவலர்களாக செயல்படுகின்றன, இது பல்வேறு உணவுகளை...
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் 15,000 நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார் என்கிறது ஓர் ஆய்வு. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது....
பித்த வாந்தி, வாய் கசப்பு உள்ளவர்கள் நார்த்தங்காய் இலை துவையல் அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல் தேவையான பொருட்கள்...
உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும் போது சந்திக்கும் பிரச்சனை தான் அனீமியா என்னும் இரத்த சோகை. இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடியதாகும். பெரும்பாலும் இந்திய பெண்கள் தான் இரத்த சோகையால்...