நிலவேம்பு கஷாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். மழைக் காலத்தில் அதிகம் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்தாக திகழ்கிறது என தமிழக அரசே...
Category : மருத்துவ குறிப்பு
அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம் தான்.. அந்த பிரச்சனைகள் சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்… குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்குடும்ப வாழ்க்கை அழகாக...
வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுப்பது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும்...
கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தையும், அது செய்யும் வேலையையும் கீழே விரிவாக பார்க்கலாம். ‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?மாரடைப்பு எனப்படும் “ஹார்ட் அட்டாக்”குக்கும் “கார்டியாக் அரஸ்ட்”டுக்கும் சிறு வித்தியாசம் உள்ளது. ‘ஹார்ட்அட்டா’க்கும்,...
கூந்தல் உதிர்விற்கு இரவுகளில் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என பார்க்கலாம். நீங்கள் தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்கூந்தல் உதிர்விற்கு பகல்...
நமது நாட்டில் மாதவிலக்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல கூடாது என்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், டூர் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கின்றனர்.இன்றும் சிலர்...
மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கிடைக்கும் நன்மை தெரியுமா?அப்ப இத படிங்க!
வாசனை நிரம்பிய இலைகள் மலர்களை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? வாசம் நாசியை நெருங்கும் வரை, ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும், நாசியில் ஏறி சுவாசத்தில் வாசனை கலந்த பின், எதிர்ப்புக் காற்று கூட வராது, மனிதர்களுக்கு...
முகத்திற்கு அழகை தருவது சிரித்த முகம். அந்த சிரிப்பிற்கு அழகை தருவது வெண்மையான ஆரோக்கியமான பற்கள் தான். பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றது. உடலின் ஆரோக்கியத்தை...
ஆபத்தை விளைவிக்கும் இந்த பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிக்கப்பட்டவர் தும்மும் அல்லது இருமும் பொழுது வெளியே வந்தால் அது வெளிக்காற்றில் அல்லது பாதிக்கப்பட்டவர் தொட்ட இடத்தில் மிக எளிதாக எட்டு மணி நேரம் உயிர்...
சில குறும்புக்காரர்கள் சக மாணவ-மாணவிகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து ரகளை செய்வார்கள். குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம். குறும்பு செய்யும் பள்ளித்தோழர்களை சமாளிப்பது எப்படி?பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான...
இந்தியாவில் ஏறக் குறைய 1 லட்சத்திற்கும் அதிகம் பேர் சிறு நீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது அன்றாட வாழ்க்கை முறையை விட பெரிதாக வேறென்ன காரணங்கள் கூறிட முடியும். மரபுக் கோளாறுகளால், பாதிக்கப்படுபவர்களை தவிர...
மகளிர் மட்டும் பகல் பொழுதுகளில் வியர்ப்பது இயற்கை. சில பெண்களுக்கு இரவில்தான் அதிகமாக வியர்க்கும். சமையலறை வெப்பம், வீட்டின் காற்றோட்டமற்ற சூழல், உடையின் தன்மை போன்றவற்றின் காரணமாக இரவில் வியர்ப்பது சாதாரணமானது. “எந்தக் காரணமும்...
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் நீர் சத்து குறைந்து போனால் உள்ளுறுப்புகள்...
கோவைக்காய், கோவை இலை மற்றும் கோவை பூ அனைத்தையும் சமஅளவு எடுத்து ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் போட்டு அதில் தேவையான நீரை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை...
கடன் அன்பை முறிக்கும்; சில நேரங்களில் எலும்பையும் முறிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், சில சமயங்களில் கடன் வாங்குவது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. கடனைக் கண்டு அஞ்சிய காலம் போய், இன்றைக்கு...