தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம். பெண்ணின் கருவளம் மிக்க நாட்களை கண்டறிவது எப்படி?வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில்...
Category : மருத்துவ குறிப்பு
சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது. * கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல்...
கோடைகாலம் என்பதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் ஆசனவாய் எரிச்சல், கடுப்பு, மூலம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாழைப்பழம், பனங்கற்கண்டு,...
சின்னதாய் ஏற்படும் வயிற்று வலியாகட்டும், நீண்ட நாளாய் வதைக்கும் தலைவலியாகட்டும் ஒரு வித பயத்துடனும், குழப்பத்துடனும் மருத்துவர் அறையில் காத்திருக்கும் ஒரு நோயாளிக்கு கிடைக்கும் நேரமோ சில மணித்துளிகள்தான். அந்த குறைந்த நேரத்தில் தெளிவாய்...
உங்களுக்கு தெரியுமா ரோஜாவின் சில இதழ்களை சாப்பிட்டா உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்!!
ரோஜா பூக்களுக்கெல்லாம் அரசி. காதலின் சின்னம். அதன் அழகிற்கு ஈடு வேறெந்த பூவிற்கும் இல்லை என சொல்லலாம். காதல் முதல் கல்யாணம் வரை அதற்கென ஸ்பெஷலான இடம் எல்லாவற்றிலும் உண்டு. ரோஜா அழகுத் துறையிலும்...
பெண்கள் மாதாமாதம் சந்திக்கிற பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய், பொதுவாக பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலம் மிகவும் சிக்கலானது என்றே சொல்ல வேண்டும். அந்த குறிப்பிட்ட ஐந்து நாட்களில் பெண்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்...
ஹைலைட்ஸ்: 1) உங்கள் ஃபேஸ்புக் கணக்கை டீ ஆக்டிவேட் செய்த பின்னாலும் மெஸெஞ்சர் மூலம் நண்பர்களிடம் சாட் செய்யலாம் 2) ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட்டே இல்லையென்றாலும் ஃபேஸ்புக் மெஸெஞ்சரை பயன்படுத்தலாம். உலகம் எங்கும் 2017 புத்தாண்டில்...
டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
மனித உடலின் ஆதாரசுருதியாக திகழும் சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக உள்ளது. சிறுநீரகம் பழுதையடுத்து ரத்தஅழுத்தம் உள்பட உடலின் பல செயல்பாடுகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். உள்சிறுநீர்குழாய்களின் அடைப்புக்கு முக்கிய காரணம், சிறுநீரக கற்கள்தான்....
ஒரு சூழல்நிலை, ஒரு சந்தர்பத்தை ஆண்கள் கையாள்வதற்கும், பெண்கள் கையாள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆண்கள் ஒரு செயலுக்கு சாதரணமாக வெளிப்படுத்தும் பாவத்திற்கும், பெண்கள் வெளிப்படுத்தும் பாவத்திற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் கண்கூட பார்க்க...
மூளை… மனிதனுக்குக் கிடைத்த அன்லிமிட்டெட் நினைவகம். ஒவ்வொரு வினாடியும் ஒரு லட்சம் அமில மாற்றங்கள் நடைபெறும் ஓர் இடம். புதிய சிந்தனைகளுக்கும் முயற்சிகளுக்கும் பிறப்பிடம். இப்படியான மூளையின் செயல்பாட்டை அதிகரித்திட சில செயல்களைப் பின்பற்றினால்...
இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன....
வாரம் 2 நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மறந்து போன எண்ணெய்க்குளியல்வாரம் 2 நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். புதன், சனி ஆகிய...
சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன் வேப்பிலை, வில்வம், துளசி, அருகு, வன்னி, எருக்கு, மஞ்சள், கரும்பு, தாமரை போன்ற வற்றையும் இன்னபிறமூலிகைகளையும் பிரசாதமாகவோ, வழிபடு பொருளாகவோ இறை வழிபாட்டோடு இணைத்தனர் நம் முன்னோர். மூலிகைகளின்...
மூட்டுவலியை குறைக்க சிலாஜித், குக்குலு, குறுந்தொட்டி வேர், கருங்குறிச்சி வேர், ஆமணக்கு வேர், சுக்கு, தேவதாரம், நொச்சி வேர், பூண்டு, வாத நாராயணன், வாத மடக்கி, முதியார் கூந்தல் போன்ற மருந்துகள் பயன்படும். மூட்டு...
யாழ். குடாநாட்டு நீரில் நைத்திரேற்று அதிகரிப்பை தடுப்பதற்கு -சு.சரவணன்
இன்றைய நாட்களில் குடா நாட்டின் நீரின் தரத்தைப் பற்றி நாம் எடுத்துக் கொள்ளும் போது அதில் முக்கியத்துவம் பெறுபவை நைத்திரேற் மற்றும் வன்தன்மை ஆகும். வன் தன்மையானது எமது குடா நாட்டின் புவியியல் சார்பாக...