தெரிஞ்சிக்கங்க…மூல நோய் முதல் நீரிழிவு நோய் வரை தலை தெறிக்க ஓட விடும் குட்டி குட்டி விதைகள்!!!
உலகத்தை உருவாக்க தெய்வங்கள் எள் விதையினால் ஆன ஒயினை உட்கொண்டதாக அசீரிய புராணங்களில் நம்பப்படுகிறது. இந்தியாவில், எள் அழியாத அடையாளமாக கருதப்படுகிறது மற்றும் பெரும்பாலும் இறுதிச் சடங்குகளில் வழங்கப்படுகிறது. வழங்கப்படும் எள் தெய்வீக உலகிற்கு...