புதினா கீரையில் வைட்டமின் பி சத்து மிகுதியாக உள்ளது. வைட்டமின் பி சத்தினைப் பல வைகையாகப் பிரித்திருக்கிறார்கள். புதினாவில் எல்லாவகைச் சத்துக்களும் ஓரளவுக்கு இடம் பெற்றிருக்கின்றன. இதில் வைட்டமின் ஏ சத்தும் ஓரளவுக்கு அடங்கியிருக்கிறது....
வெந்தயம், கீரை வகையைச் சேர்ந்தது. வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை. அனைவருமே வீட்டில் சிறு தொட்டியில் வெந்தயக்கீரையைப் வளர்த்துப் பயன்படுத்தலாம். வயிறு உப்புசம், மாந்தம், வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும்....
தினமும் ஒரு முட்டை அவசியமா?- சமையல் டிப்ஸ் தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த செலவில், அதிக சத்துகள் நிறைபிய ஒரு உணவு முட்டை....
தேவையானவை: பன்னீர் துண்டுகள் – அரை கப், சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் – அரை கப் (வேக வைத்தது) , வெங்காயம் – ஒன்று, பட்டாணி, கேரட் துண்டுகள் – தலா கால் கப்,...
“திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் இருபது நாளைக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்வது அவசியம். அப்போதுதான் ரிசப்ஷனில் பளிச்சென்று இருக்க முடியும். கல்யாண பெண்களுக்கு என தனிப்பட்ட ஃபேஷியல்கள் உள்ளன. பேர்ல், கோல்ட்,...
அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் இந்த கற்றாழைக்கு உள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூந்தலையும் பெறலாம். நேச்சுரல் கண்டிஷனர்:...
வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு ஓடிப்போகும். தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி...
பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளி, சுருக்கம், கருமை ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமடையும். கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க பாசிப்பருப்பு உதவி செய்கின்றது....
திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே...
தான் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்க தான் செய்கிறது. இயற்கை வாரி வழங்கியுள்ள அழகை மேலும் மெருகூட்டுவது என்னவோ ஆடைகள் தான். இதனால் தான் பெரியவர்கள் ஆள்...