ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்!…

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் – ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்தான். அந்த மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.

இரத்த‍ சோகையினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இந்த முருங்கை இலைகளை பக்குவமாக பசுநெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த‍ சோகையின் பாதிப்பு குறையும், நல்ல‍ ரத்த‍ம் ஊறி, இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும். அதுமட்டுமா பற்கள் பலமாகும். தோல் வியாதிகள் தொலைந்து போகும்.

Related posts

பால் பருகும் முன் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! ஆபத்தாம்

nathan

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

திருமண வாழ்க்கையை பெண் சுதந்திரம் பாதிக்கிறதா?…

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பழம் சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்!

nathan

முடி வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்!!

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி தொந்தரவுக்கு தீர்வு தரும் பூண்டு மஞ்சள் பால்

nathan

எடையை குறைக்கும் ‘பழுப்பு கொழுப்பு’

nathan

அடிக்கடி நண்டு உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! பெரு வயிற்றைக் குறைத்து அழகான உடலமைப்பைப் பெற உதவும் கசாயம்

nathan