30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்!…

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் – ச்ச் நாக்குல‌ எச்சில் ஊறுதா முருங்கையின் மகத்துவமே அதில் உள்ள‍ எண்ண‍ற்ற‍ மருத்துவ குணங்கள்தான். அந்த மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம்.

இரத்த‍ சோகையினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இந்த முருங்கை இலைகளை பக்குவமாக பசுநெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த‍ சோகையின் பாதிப்பு குறையும், நல்ல‍ ரத்த‍ம் ஊறி, இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும். அதுமட்டுமா பற்கள் பலமாகும். தோல் வியாதிகள் தொலைந்து போகும்.

Related posts

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் ஆலு சப்பாத்தி

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்…..!

nathan

diet tips obese kids – குழந்தை குண்டா இருக்கா? இந்த டயட்டை பின்பற்றுங்களேன்!!!

nathan

மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆய்வில் தகவல்! கிரீன் டீயில் கொரோனாவை எதிர்க்கும் மருத்துவ குணங்கள்

nathan

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

உடம் எடை குறைய டிப்ஸ்!…

sangika

சூப்பரான … வெஜ் பர்கர்

nathan