ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? தொடர்ந்து படியுங்கள்

வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான்.

கற்புக்கரசி என நிரூபி – மனைவி மீது சந்தேகத்தால் கணவன் செய்த கொடூர சம்பவம்!

இந்த வாழைப்பூ கசாயத்தைத் தயாரிப்பது மிகவும் ஈஸி.

இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? இந்த கசாயத்தை அடிக்கடி குடிங்க…ஓடிடும்!

டைப் 2 நீரிழிவு
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வாழைப்பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய் வாழ் நாளில் வரக்கூடாதா? இந்த கசாயத்தை அடிக்கடி குடிங்க…ஓடிடும்!

வாழைப்பூ கசாயம் தயாரிப்பது எப்படி?
முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும்.

வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லதா?

nathan

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?

nathan

முட்டைகோஸ் ஜூஸினால் இவ்வளவு நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது.

nathan

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

nathan

மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்

nathan

இந்த கறியுடன் அகத்திகீரையை ஒருபோதும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்கும் அபாயம்..!

nathan

சூப்பர் டிப்ஸ்! பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள்!!

nathan

தெரிந்துகொள்வோமா? பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

nathan