754635284e72ca725858b22f5ccf8d3cdeab8541742080749
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக ?

மாறிவரும் வாழ்க்கை முறை, டெக்னாலஜி உலகம், சரியான தூக்கம் இன்மை போன்றவற்றால் பல்வேறு வியாதிகள் நம்மை தொற்றிக்கொள்கிறது. குறிப்பாக ஒபிசிட்டி என கூறப்படும் உடல் பருமனால் இன்று பலர் பல்வேறு வியாதிகளை அனுபவித்துவருகின்றனர்.

சுகர் என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதி முன்பெல்லாம் குறைந்த அளவே இருந்தது. ஆனால், இன்று அந்த வியாதில் நம்மில் பலருக்கு உள்ளது. சில நேரங்களில் சாதாரண காய்ச்சல், தலைவலி என நினைக்கும் விஷயங்கள் கூட பூதாகரமாக வெடிக்கும் அபாயங்களும் நிகழத்தான் செய்கிறது.

754635284e72ca725858b22f5ccf8d3cdeab8541742080749

அதிலும் குறிப்பாக மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் நாமே ஒருசில பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக்கொள்வது பலநேரங்களில் ஆபத்தில் கொண்டுபோய் விடுகிறது

பொதுவாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முறைப்படி மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைப்படி மருந்து மாத்திரை சாப்பிடுவதுதான் நல்லது.

அதிலும் குறிப்பாக சிவப்பு கோடு போடப்பட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவே கூடாது. அதற்கான எச்சரிக்கை குறியாகத்தான் சிலவகை மாத்திரைகளில் இதுபோன்ற சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளது.

Related posts

உங்களுக்கு தெரியுமா கையில் செம்பு காப்பு அணிவதால் உடலில் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா…?

nathan

அழுவதனால் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?

sangika

மருத்துவ மகத்துவ மருதாணி!

nathan

உங்களுக்கு தெரியுமா உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா? இந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள்

nathan

ஹார்மோன் இம்பேலன்ஸ் சரி செய்வது எப்படி

nathan

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குழந்தைகள் முன் பெற்றோர்கள் பேசக் கூடாது விஷயங்கள்!!!

nathan

நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் -தெரிந்துகொள்வோமா?

nathan