26.9 C
Chennai
Saturday, May 31, 2025
uyuiyu
ஆரோக்கியம் குறிப்புகள்

கட்டாயம் இதை படியுங்கள் சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் அடக்கினால் என்ன ஆகும்?..!!

இன்றுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் சிறுநீரக பிரச்சனையானது ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

சிலர் தனது இல்லத்தில் இருக்கும் கழிவறையை உபயோகம் செய்ய விரும்புவது வழக்கம். மேலும்., பொது இடங்களுக்கு சென்று வரும் நேரத்தில் சிறுநீரை அடக்காமல் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக பிற்காலங்களில் சிறுநீரக பிரச்சனையானது ஏற்படுகிறது. மேலும்., சிலருக்கு வேலைப்பளுவின் காரணமாக சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவித்து வருகின்றனர். மேலும்., தூக்கத்தில் இருக்கும் போது கழிவறைக்கு எழுந்து செல்ல சோம்பேறித்தனபட்டு சிறுநீரை அடக்கி வைக்கின்றனர்.
uyuiyu
மேலும்., தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கோளாறு மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு வழிவகை செய்கிறது. சிறுநீரை அடக்கினால் சிறுநீரக கற்கள் பிரச்சனையானது முதலில் ஏற்படும்.

பின்னர் சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து அதிகமான வலியை ஏற்படுத்தும். சிறுநீரகத்தை தொடர்ந்து வெளியேற்ற இயலாத பட்சத்த்தில் சிறுநீரகப்பை விரிவடைந்து., சிறுநீரக சதைகள் விரிவடைகிறது. இதனால் சிறுநீரக பையானது முற்றிலும் சேதமடையும்.

Related posts

கட்டாயம் இதை படியுங்கள்.. தினமும் மீன் எண்ணெய் உட்கொண்டு வந்தால்..!

nathan

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?இத படிங்க!

nathan

இதய நோயாளிகளின் உயிரை பறிக்கும் கற்றாழை! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க ராசிப்படி நீங்க மறைக்கும் உங்க வாழ்க்கையின் இருண்ட பக்கம் என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

இயற்கை முறையில் குடிநீரை வீட்டில் சுத்திகரிப்பது எப்படி?

nathan

வலது கண் மேல் இமை துடித்தால்

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை எப்படி தூங்க வைப்பது?

nathan

நறுக்குன்னு நாலு டிப்ஸ் : மனைவியோடு படுக்கையறையில் இணைவதை பற்றி

nathan