28.5 C
Chennai
Sunday, May 18, 2025
kajal
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

கண்களின் அழகுக்குக் இன்றைய நிறைய‌ பெண்கள் காஜல்-ஐ உபயோகப்படுத்து கின்றனர். ஆனால் இந்த காஜலால் அவர்களின் கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டு கண்களின் அழகை கெடுக்கும்.

ஆகவே காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க, தினமும் படுப்பதற்கு முன், ஆலிவ் எண்ணெய்யை வைத்து நன்கு மசாஜ் செய்து, அதன்பிறகு தூங்க வேண்டும்.

kajal

இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும்.

வேண்டுமென்றால், எண்ணெயை பயன் படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷ் செய்தால், க்ண்களின் அழகு கூடும்.

கண்களின் அழகு கூடுவதால், முகத்தின் அழகு மெருகேரும், முகத்தின் அழகு மெருகேறுவதால் நீங்கள் அழகுதேவதையாக வலம் வரலாம்.

Related posts

சூப்பர் டிப்ஸ் எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க…

nathan

இதை செய்யுங்கள்! தினமும் இரவில் தூங்கும் முன் பேஸ்பேக் முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகும்.

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika

சுவையான புடலங்காய் பொடிமாஸ்

nathan

சர்க்கரையை கொண்டே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும்.

nathan

இயற்கை வழிகளின் மூலமும் சருமத்தில் தோன்றும் முதுமைக்கான அறிகுறிகளைப் போக்கலாம். சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால் போதும்.

nathan

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்!!

nathan

குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம்

nathan

கசிந்த தகவல் ! இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்..

nathan