Other News

ரஜினியை பார்த்த உடனே கண்கலங்கிய சிறுமி

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு கை அசைத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததையடுத்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க பலமுறை வந்ததாகவும், ஆனால் இன்று தான் அவரை முதன்முதலில் சந்தித்ததாகவும் மோகனா ரஷ்மி என்ற பெண் கூறியுள்ளார்.

Related Articles

2 Comments

  1. சிறிதும் யோசிக்காமல் தூக்கில் தொங்க சொல் ஏன் கண் மட்டும் கலங்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button