sexual abuse
Other News

வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!

கோவை மாவட்டம், ஒத்தகாரமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆதிநாராயணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். மகன் படுக்கைக்குச் சென்றதும், ஆதிநாராயணன் குளிர்ந்த பானத்துடன் வோட்காவை மனைவியின் வாயில் ஊற்றினார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.

 

பின்னர் ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் மயக்க நிலையில் இருந்த மனைவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

நவம்பர் முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

nathan

போட்டிகள் முடிந்த பிறகே புதுப் படங்களில் நடிப்பேன்

nathan

கல் உப்பை பரப்பி மகளை முட்டிப் போட வைத்த தாய்-காதலுக்கு எதிர்ப்பு

nathan

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப்! இந்த முடிவு நியாயமற்றது

nathan

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அறிவித்தல்

nathan

இந்தியா பொண்ணு, பிரித்தானிய பையன், இந்து பாரம்பரியத்தில்

nathan

S எழுத்தில் பெயர் தொடங்குபவர்களை உங்களுக்கு தெரியுமா?அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியவும்!

nathan

விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடிய நடிகர் சரத்குமார் ராதிகா

nathan

விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்

nathan